இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரங்கை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (சனிக்கிழமை) நடத்தவுள்ளார். கொரோனா பரவலைத் தடுப்பதற்கு...
Read moreDetailsதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாம் அலையின் பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகின்றது. இரண்டாம் அலையில், ஒரேநாளில் உச்சபட்சமாக 35 ஆயிரம் பேர் வரை கொரோனா...
Read moreDetailsமன்னாரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற...
Read moreDetailsஅனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்கள பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை காணொலி...
Read moreDetailsதமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.கவுடன் இணைந்த பணியாற்றுவோம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து...
Read moreDetailsஇந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து செய்தியாளர் மாநாட்டில்...
Read moreDetailsநாட்டின் எல்லையை இணைக்கும் 12 புதிய சாலைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்படி அஸாம் மாநிலத்தில் 20 கிலோமீற்றருக்கு தொலைவில் இரட்டை வழிச்சாலை...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா பணிகளை மேற்கொள்வதற்காக கூகுள் நிறுவனம் 113 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்தின் பொதுநல சேவைகளுக்கான நிதி ஓதுக்கீடு பிரிவு இதனை அறிவித்துள்ளது. இந்தத்...
Read moreDetailsகாஷ்மீர் விவகாரத்தில் யதார்த்தத்தை மாற்ற முடியாது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்,...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு மத்தியப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப்படி மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் கொவிட் 19...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.