இந்தியா

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? – முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரங்கை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (சனிக்கிழமை) நடத்தவுள்ளார். கொரோனா பரவலைத் தடுப்பதற்கு...

Read moreDetails

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அடங்குகிறது!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாம் அலையின் பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகின்றது. இரண்டாம் அலையில், ஒரேநாளில் உச்சபட்சமாக 35 ஆயிரம் பேர் வரை கொரோனா...

Read moreDetails

மன்னாரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா

மன்னாரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற...

Read moreDetails

அனைவருக்கும் இலவச தடுப்பூசி – பிரதமர் உறுதி!

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்கள பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை காணொலி...

Read moreDetails

தமிழ் மக்களுக்காக தி.மு.கவுடன் இணைந்து பணியாற்றுவோம் – ராகுல் காந்தி

தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.கவுடன் இணைந்த பணியாற்றுவோம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

இந்தியாவுடனான ஒத்துழைப்பை இலங்கை கவனத்தில் கொண்டிருக்கும் – அரிந்தம் பாக்சி

இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை தொடர்ந்து கவனத்தில் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்து செய்தியாளர் மாநாட்டில்...

Read moreDetails

இந்தியாவின் எல்லைகளை இணைக்கும் சாலைகள் திறப்பு!

நாட்டின் எல்லையை இணைக்கும் 12 புதிய சாலைகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆரம்பித்து வைத்துள்ளார். இதன்படி அஸாம் மாநிலத்தில் 20 கிலோமீற்றருக்கு தொலைவில் இரட்டை வழிச்சாலை...

Read moreDetails

இந்தியாவிற்கு நன்கொடை வழங்கியது கூகுள்!

இந்தியாவில் கொரோனா பணிகளை மேற்கொள்வதற்காக கூகுள் நிறுவனம் 113 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்தின் பொதுநல சேவைகளுக்கான நிதி ஓதுக்கீடு பிரிவு இதனை அறிவித்துள்ளது. இந்தத்...

Read moreDetails

காஷ்மீர் விவகாரத்தில் யதார்த்தத்தை மாற்ற முடியாது – இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் யதார்த்தத்தை மாற்ற முடியாது என வெளியுறவுத்துறை செய்தித்  தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்,...

Read moreDetails

கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு மத்தியப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப்படி மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் கொவிட் 19...

Read moreDetails
Page 464 of 535 1 463 464 465 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist