இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. சுமார் 4 இலட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னை...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்ற நிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 62 ஆயிரத்து 409 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...
Read moreDetailsஇந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள கோர்ப்வாக்ஸ் கொரோனா தடுப்பூசி 90 வீதம் பலனளிப்பதாக மத்திய அரசின் ஆலோசனை குழு வைத்தியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக...
Read moreDetailsகொரோனா சிகிச்சைகளில் பெரியவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற பெரும்பாலான மருந்துகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள...
Read moreDetailsதமிழகத்திற்கு இன்னும் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி தேவைப்படுவதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டப்பின் செய்தியாளர்களிடம் கருத்து...
Read moreDetailsசுகாதார உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் விவாடெக் மாநாட்டில் காணொலி...
Read moreDetailsதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் காலை 7:30 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மாலை...
Read moreDetailsபயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின்தாக்கம் குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 67 ஆயிரத்து 294 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...
Read moreDetailsடெல்டா பிளஸ் வைரஸ் கவலைதரக்கூடியது அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இந்த வைரஸ் பற்றி இன்னும் நாம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.