இந்தியா

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார் ஸ்டாலின்!

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், 5 இலட்சம் ரூபாய் வைப்பில் இடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார். தமிழக அரசின்...

Read moreDetails

பிற நோயாளர்களுக்கும் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம்

பிற நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா அல்லாத...

Read moreDetails

கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளை தாக்குமா? : தயார் நிலையில் இருப்பதாக அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் குழந்தைகள் வார்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மக்கள்...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் முதலாவது உயிரிழப்பு பதிவு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்கவிளைவால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகளை ஆராயும் குழு இது குறித்து அறிவித்துள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம்...

Read moreDetails

கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களுக்கு போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டமை கண்டுப்பிடிப்பு!

கும்பமேளாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், இது குறித்து...

Read moreDetails

புதிது புதிதாக கண்டறியப்படும் பூஞ்சை தொற்றுகள்!

இந்தியாவில் முதன் முறையாக பச்சை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா தொற்றுக்கு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து செல்கின்றது. அந்தவகையில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 62 ஆயிரத்து 226 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...

Read moreDetails

அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா

அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மதுரையை சேர்ந்த குபேந்திரன்...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2,726 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி: நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

இந்தியாவில் மக்களுக்கு பயன்படுத்துகின்ற இரண்டு தடுப்பூசிகளின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு, தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின்...

Read moreDetails
Page 466 of 535 1 465 466 467 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist