இந்தியா

தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்படுகின்றன

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடுமாறு  மத்திய தொல்லியல்துறை அறிவிப்பு விடுத்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொல்லியல்துறை, சுற்றுலா...

Read moreDetails

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது

உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை, 8 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இந்தியாவில் வேகமாக பரவிவந்த டெல்டா வைரஸ் புதிய உருமாற்றம்

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ், தற்போது டெல்டா-பிளஸ் வைரஸாக உருமாற்றம் அடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல்...

Read moreDetails

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தவுள்ளார். தலைமைச் செயலகத்தில் காணொளி ஊடாக மாவட்ட ஆட்சியர்களுடன்,...

Read moreDetails

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைகிறது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 13 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளதுடன் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் கடந்த மாதம் 30...

Read moreDetails

எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு

சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் துணை கொறடாவாக அரக்கோணம் ரவியும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்றத்தின் அ.தி.மு.க.பொருளாளராக கடம்பூர் ராஜூம் செயலாளராக அன்பழகனும் துணை...

Read moreDetails

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மற்றுமொறு குழந்தை- மீட்கும் பணி தீவிரம்

உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

பாகிஸ்தான் இந்து அகதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து, மத்தியபிரதேசம் இந்தூரில் வாழ்கின்ற  இந்து சிந்தி சமூக மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குறித்த...

Read moreDetails

சுதந்திர தினத்துக்கு முன்பே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் – தமிழிசை

சுதந்திர தினத்துக்கு முன்பே புதுச்சேரியிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும்  என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கொரோனா தடுப்பூசி...

Read moreDetails

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்- சந்தேகநபரினை தேடி தீவிர விசாரணையில் பொலிஸார்

சென்னை- விருகம்பாக்கத்திலுள்ள தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியூடாக தொடர்பினை...

Read moreDetails
Page 467 of 535 1 466 467 468 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist