இந்தியா

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்- சந்தேகநபரினை தேடி தீவிர விசாரணையில் பொலிஸார்

சென்னை- விருகம்பாக்கத்திலுள்ள தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியூடாக தொடர்பினை...

Read moreDetails

இஸ்ரேலின் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னட்டிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னெட்டிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து...

Read moreDetails

இந்தியா முழுவதும் ரயில்கள் ஊடாக 30 ஆயிரம் டொன் ஒட்சிசன் விநியோகம்

இந்தியா முழுவதும் ரயில்கள் ஊடாக 30 ஆயிரம் டொன் ஒட்சிசன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள்  ஊடாக ஒட்சிசன் விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த ஏப்ரல்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 70 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 ஆயிரத்து 421 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று...

Read moreDetails

மக்களின் ஒத்துழைப்பே வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது- முதலமைச்சர்

அரசினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றி, முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியமையினால் வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள்- பிரதமர் மோடி கண்டனம்

நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமைக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜி 7 மாநாட்டில் உரை நிகழ்த்தும்போதே பிரதமர் மோடி...

Read moreDetails

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மற்றும்  கொறடா பதவி விவகாரம்- அ.தி.மு.க.கட்சி அவசரக் கூட்டம்

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மற்றும் கொறடா பதவி யாருக்கு என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அ.தி.மு.க.அவசரக் கூட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்...

Read moreDetails

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு – தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் எதிர்வரும் 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில்...

Read moreDetails

ஒரே பூமி ஒரே சுகாதாரம் – ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி

ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பதுதான் உலகிற்கு இந்தியா வழங்கும் செய்தி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தொடங்கிய ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின்...

Read moreDetails
Page 468 of 535 1 467 468 469 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist