இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 611 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து...

Read moreDetails

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனளிக்கிறது – சீரம்

அஸ்ட்ராசெனகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனையில்...

Read moreDetails

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு – உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...

Read moreDetails

மழை நீரை அதிகளவில் சேமிக்க வேண்டும் – மோடி

மழை நீரை அதிகளவில் சேகரித்தால் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் நிலைமையை மாற்றலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக நீர் தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்ற...

Read moreDetails

அலுமினியம்- காற்று அமைப்புகளை தயாரிக்க இஸ்ரேலுடன் இந்தியா கூட்டு முயற்சியில் ஈடுபட ஒப்பந்தம்!

இந்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் நிறுவனமான ‘இந்தியன் ஒயில் கொர்ப்பரேஷன்’, நாட்டில் அலுமினியம்- காற்று அமைப்புகளை தயாரிக்க, இஸ்ரேலின் தொடக்க நிறுவனமான ‘ஃபினெர்ஜி’ உடன் கூட்டு முயற்சியில்...

Read moreDetails

ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாதவன் நாயர்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய...

Read moreDetails

இந்தியா- குவைத் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கூட்டு ஆணையகம் அமைக்க தீர்மானம்!

இந்தியா- குவைத் ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தேவையான அடிப்படையை வகுப்பதற்கான கூட்டு ஆணையகத்தை அமைக்க தீர்மானித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய...

Read moreDetails

சிந்தனை இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளது – சீமான்

எதைக் கொடுத்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற சிந்தனையே இல்லாதவர்களிடத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான்...

Read moreDetails

தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி உள்ளது – மு.க.ஸ்டாலின்

தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

Read moreDetails

கும்பமேளாவால் கொரோனா தொற்று அதிகரிக்கும் – மத்திய அரசு

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா திருவிழாவின் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற...

Read moreDetails
Page 468 of 472 1 467 468 469 472
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist