இந்தியா

டெல்லியில் பாரிய தீ விபத்து- 5 கடைகள் முற்றாக எரிந்து நாசம்

டெல்லி- சென்ட்ரல் மார்க்கெட் எனக் கூறப்படும்  முக்கிய வர்த்தகப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பெரிய கடைகள்  முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. ஜவுளி மற்றும்...

Read moreDetails

தமிழகத்துக்கு கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசி மருந்துகள் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன

தமிழகத்துக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள், அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (சனிக்கிழமை) தமிழகத்துக்கு 3 இலட்சம்...

Read moreDetails

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு- ஜம்மு காஷ்மீரில் சம்பவம்

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம்,  அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி மீதே,...

Read moreDetails

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோத பயணம் மேற்கொள்ள முயன்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கைது

தூத்துக்குடியில் இருந்து படகு  ஊடாக சட்டவிரோதமான முறையில்  இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது...

Read moreDetails

பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்க்கவும்- முதலமைச்சர் எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக கருத்து...

Read moreDetails

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...

Read moreDetails

சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 30இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது!

கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனையடுத்து பெங்களுர்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை – மருத்துவர்கள் பரிந்துரை!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இவ்வாறு திட்டமிடப்படாமல் வரைமுறையின்றி தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது புதிய உருமாற்ற...

Read moreDetails

பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக இருக்க வேண்டும் – பியூஷ் கோயல்

இந்தியா முழுவதும் பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக இருக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக சில ரயில்கள் இரத்து...

Read moreDetails

அருணாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தெரிவிக்கையில், 'அருணாச்சல பிரதேசத்தின்...

Read moreDetails
Page 469 of 535 1 468 469 470 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist