இந்தியா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது 29 சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம்  விவசாயிகளின் தொடர் போராட்டம், பெட்ரோல்-டீசல்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 38 ஆயிரத்து 325 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 11 இலட்சத்து 43...

Read moreDetails

சபரிமலை ஐயப்பன் ஆலயம்- தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு, தினசரி 10 ஆயிரம் பக்தர்களை இன்று (சனிக்கிழமை) முதல் ஆலயத்திற்குள் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானம் எடுத்துள்ளது. ஆடி மாத பூஜைக்காக...

Read moreDetails

மும்பையில் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு- இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை தேடும் பணி முன்னெடுப்பு

மும்பை- செம்பூரிலுள்ள பாரத் நகர் குடியிருப்புப் பகுதியின் சுவர்கள் நிலச்சரிவில் இடிந்து விழுந்துள்ளது. இதில் வீடுகளின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 11 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

டெல்லிக்கு விஜயம் மேற்கொள்கின்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொள்கின்றார் இவ்வாறு டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்கவுள்ளார்....

Read moreDetails

பாரதிய ஜனதாவை பார்த்து அஞ்சுபவர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம்- ராகுல்காந்தி

பாரதிய ஜனதா கட்சியை பார்த்து பயப்படுகின்றவர்கள், காங்கிரஸ் கட்சியை விட்டு எந்நேரத்திலும் வெளியேறலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவை...

Read moreDetails

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறப்பு- தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் ஆலய நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் ஆலய நடை...

Read moreDetails

தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பினை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்- ஸ்டாலின்

தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பினை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள...

Read moreDetails

கொரோனாவின் மூன்றாவது அலை : ஒகஸ்ட் இறுதியில் இந்தியாவை தாக்கும்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஒகஸ்ட் மாதத்தின் இறுதியில் தாக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும் மூன்றாவது அலை இரண்டாவது அலையை...

Read moreDetails

தமிழக ஊரடங்கில் மேலும் தளர்வுகள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் அமுலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தவுள்ளார். தமிழகத்தில் நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய...

Read moreDetails
Page 470 of 561 1 469 470 471 561
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist