இந்தியா

இலங்கையுடனான உறவினை துண்டிக்க வேண்டும் – சீமான்

இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : தொடர்ந்தும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்திருந்தாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. இதன்படி நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 138 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து...

Read moreDetails

மாநிலங்களின் கையிருப்பில் 1.33 கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக அறிவிப்பு!

மாநிலங்களின் கையிருப்பில் 1.33 கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மாநிலங்கள் மற்றும் யூனியன்...

Read moreDetails

தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும் பலன் கிடைத்துள்ளது – மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவே கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

தமிழகத்தின் கடலோர மாட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் (புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24...

Read moreDetails

ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சந்திக்கவுள்ளார். சென்னை ராஜ்பவனில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தலைமை செயலர் இறையன்பு, மருத்துவ துறை செயலர் ஆகியோர்...

Read moreDetails

அடுத்த இரு மாதங்களுக்கு மக்கள் கூட்டமாக ஒன்றுசேருவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு கோரிக்கை!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் அடுத்த இரு மாதங்களுக்கு மக்கள் கூட்டமாக ஒன்றுசேருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா...

Read moreDetails

புதிய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்!

புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அவரது நியமனம் உடனடியாக...

Read moreDetails

தடுப்பூசிகளை வீணடிக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை!

மாநிலங்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பது, தடுப்பு மருந்து ஒதுக்கீட்டை பாதிக்கும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு...

Read moreDetails

இது எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி : கே.எஸ்.அழகிரி

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 471 of 535 1 470 471 472 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist