14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
உக்ரேன் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல்!
2025-04-24
ரூபாவின் பெறுமதியானது மேலும் வீழ்ச்சி!
2025-04-24
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 611 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து...
Read moreDetailsஅஸ்ட்ராசெனகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனையில்...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த...
Read moreDetailsமழை நீரை அதிகளவில் சேகரித்தால் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் நிலைமையை மாற்றலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக நீர் தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்ற...
Read moreDetailsஇந்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் நிறுவனமான ‘இந்தியன் ஒயில் கொர்ப்பரேஷன்’, நாட்டில் அலுமினியம்- காற்று அமைப்புகளை தயாரிக்க, இஸ்ரேலின் தொடக்க நிறுவனமான ‘ஃபினெர்ஜி’ உடன் கூட்டு முயற்சியில்...
Read moreDetailsமீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய...
Read moreDetailsஇந்தியா- குவைத் ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தேவையான அடிப்படையை வகுப்பதற்கான கூட்டு ஆணையகத்தை அமைக்க தீர்மானித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய...
Read moreDetailsஎதைக் கொடுத்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற சிந்தனையே இல்லாதவர்களிடத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான்...
Read moreDetailsதமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...
Read moreDetailsஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா திருவிழாவின் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.