இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்திருந்தாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. இதன்படி நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 138 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து...
Read moreDetailsமாநிலங்களின் கையிருப்பில் 1.33 கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மாநிலங்கள் மற்றும் யூனியன்...
Read moreDetailsதமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவே கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
Read moreDetailsதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் (புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24...
Read moreDetailsஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சந்திக்கவுள்ளார். சென்னை ராஜ்பவனில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தலைமை செயலர் இறையன்பு, மருத்துவ துறை செயலர் ஆகியோர்...
Read moreDetailsகொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் அடுத்த இரு மாதங்களுக்கு மக்கள் கூட்டமாக ஒன்றுசேருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா...
Read moreDetailsபுதிய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அவரது நியமனம் உடனடியாக...
Read moreDetailsமாநிலங்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பது, தடுப்பு மருந்து ஒதுக்கீட்டை பாதிக்கும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு...
Read moreDetailsஅனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.