இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 47 ஆயிரத்து 9 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனைனயடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...

Read moreDetails

அமெரிக்காவில் ஒரு வருடத்துக்குள் இந்திய கொவிட்-19 தடுப்பூசி 100 மில்லியன் டோஸ் விற்பனை செய்யப்படும்-  ஒகுஜென் இன்க்

இந்த வருடத்திற்குள் இந்தியாவின் அரச ஆதரவுடைய கொவிட்-19 தடுப்பூசி 100 மில்லியன் டோஸை, அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கு ஒகுஜென் இன்க் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஷங்கர்...

Read moreDetails

நீர் வளங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் இணக்கம்

நீர் வளங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா மற்றும் பங்களாதேஷ்  ஆகிய இரு நாடுகளும் இணங்கியுள்ளன. கூட்டு நதிகள் ஆணையகத்தின் கட்டமைப்பின் கீழ் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நீர்வள...

Read moreDetails

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் காச நோய் முற்றிலும் ஒழிக்கப்படும் – ஹர்ஷ்வரதன்

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார். உலக காச நோய் தவிர்ப்பு தொடர்பான...

Read moreDetails

தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு!

தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் என்பன ஏப்ரல் 6ஆம்...

Read moreDetails

தமிழ்நாடு தேர்தல்: நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில்...

Read moreDetails

மராட்டிய இரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து- 4 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலம்- ரத்னகி, தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையில், இன்று (சனிக்கிழமை) திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில்...

Read moreDetails

பங்களாதேஷுடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இந்தியா!

பிரதமர் நரேந்திர மோடியின் டாக்கா விஜயத்தின்போது, இந்தியா- பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் நடைபெறவுள்ள சுதந்திர தினம்...

Read moreDetails

எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன- முதலமைச்சர்

மக்களை திசை திருப்புவதற்காக எம்மீது திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். பெரம்பலூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு...

Read moreDetails

மீண்டும் மராட்டியத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்- உத்தவ் தாக்ரே

கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்குமாயின் மராட்டியத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதென முதல்வர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக அவர்...

Read moreDetails
Page 472 of 475 1 471 472 473 475
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist