இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்தான புதிய பிறழ்வு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பி.1.1.28.2 என்ற இந்த புதிய பிறழ்வை புனேயில் உள்ள National Institute of Virology ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்....
Read moreDetailsலட்சத்தீவில் பிறப்பிக்கப்படுகின்ற புதிய உத்தரவுகள் மனவேதனை அளிக்கும் வகையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 93 ஓய்வு பெற்ற அதிகாரிகள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். குறித்த...
Read moreDetailsபுதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியல் மத்திய அரசு...
Read moreDetailsடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிறார்களுக்கான தடுப்பூசி இன்று (திங்கட்கிழமை) முதல் பரிசோதனை முறையில் செலுத்தப்படவுள்ளது. இதன்படி குறித்த திட்டம் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் ஆரம்பமாகியுள்ளது. முதலாவதாக...
Read moreDetailsமூன்று பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தில் பொதுத்துறை வங்களை தனியார் மயப்படுத்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில்,...
Read moreDetailsஇந்தியாவில் கறுப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் 847 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆம்போடெரிசின்...
Read moreDetailsதமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி இன்றுமுதல் அரச அலுவலகங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 இலட்சத்து...
Read moreDetailsவளிமண்டலச் சுழற்சி காரணமாக வட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம்,...
Read moreDetailsதமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ 12...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.