இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு நேராது என எய்ம்ஸ் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ்...
Read moreDetailsதமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள், தங்களது முழு ஆதரவை வழங்கியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக...
Read moreDetailsஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...
Read moreDetailsஇந்தியக் கடற்படையில் இதுவரைக்காலமும் இருந்த ஒரேயொரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.சக்ராவின் குத்தகைக் காலம் நிறைவடைந்தமையினால்,மீண்டும் ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு, ரஷ்யாவின் அகுலா...
Read moreDetailsகர்நாடகாவில் நடைமுறையிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் விகிதம் 12 சதவீதமாக காணப்படுகின்றது. இது...
Read moreDetailsதமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவித்தலின்படி வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்...
Read moreDetailsஇந்தியாவில் முதன் முறையாக தோல்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள ஒருவருக்கு குறித்த நோய் தாக்கம் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்த 50...
Read moreDetailsகொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு விஞ்ஞானிகள் உதவி செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடிய அவர் இவ்வாறு...
Read moreDetailsதமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.