இந்தியா

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

மக்களுக்கு கிடைக்கவேண்டிய அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails

இந்தியாவுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதாக அமெரிக்கா உறுதி!

இந்தியாவுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதாக உறுதி அளிப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடிய அவர், இவ்வாறு தெரிவித்தாக...

Read moreDetails

கர்நாடக மாநிலத்தின் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது அரசு!

கர்நாடக மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் 7 ஆம் திகதிவரை அமுலில் உள்ள ஊரடங்கு...

Read moreDetails

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆய்வு!

தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 11.30 மணியளவில்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றுக்கு...

Read moreDetails

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா சசிகலா!

கடந்த சில நாட்களாக சசிகலா குறித்த செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்த சசிகலா தற்போது விடுதலையாகி உள்ளார். நடைபெற்று முடிந்த தமிழக...

Read moreDetails

திமுகவினரின் புத்துணர்ச்சி நாள் : மு.க.ஸ்டாலின்

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாள் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை தற்போதைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் திமுகவினரின் புத்துணர்ச்சி நாள் என குறிப்பிட்டு காணொலி...

Read moreDetails

மத்திய அரசின் அறிவிப்பு போலியானது – மம்தா பானர்ஜி

இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என மத்திய அரசு கூறுவது போலியான அறிவிப்பு என மேற்கு வங்க முதலமைச்சர்...

Read moreDetails

கடந்த ஒரு வருடத்தில் ரயில் விபத்துக்களால் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு!

கடந்த ஒரு வருடத்தில் ரயில் விபத்துக்களால் 8 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள...

Read moreDetails

அடுத்த 20 ஆண்டுகளுக்கு, பல அவசர சுகாதார சவால்கள் ஏற்பட போகின்றன – ஹர்ஷவர்தன்

அடுத்த 20 ஆண்டுகளுக்கு, பல அவசர சுகாதார சவால்கள் ஏற்பட போகின்றன என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது என சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்...

Read moreDetails
Page 475 of 535 1 474 475 476 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist