இந்தியா

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (சனிக்கிழமை) உருவாகவுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இது குறித்து...

Read moreDetails

மாநிலங்களுக்கு போதிய அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்க – சிதம்பரம் வலியுறுத்து!

மாநிலங்களுக்கு போதிய அளவில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது...

Read moreDetails

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்!

மணிப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக நில அதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளதாகவும்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் கொரோனா தொற்றினால் 43 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 இலட்சத்து 52...

Read moreDetails

அதிக வெப்பம் மற்றும் குளிரால் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்!

இந்தியாவில் அதிக வெப்பம், மற்றும் குளிர் காரணமாக வருடந்தோறும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து அவுஸ்ரேலியாவின்...

Read moreDetails

மருத்துவ கட்டமைப்புக்களை வலுப்படுத்த நடவடிக்கை!

கொரோனா பெருந்தொற்றுகளை சமாளிக்க மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்த 23 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்...

Read moreDetails

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் – நரேந்திர சிங் தோமர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கங்கை நதியில் கொரோனா வைரஸின் தடையங்கள் கிடைக்கவில்லை – ஆய்வில் தகவல்!

கங்கை நதியில் கொரோனா வைரஸின் எந்த தடயங்களும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என அரசு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களை ஒட்டி, கங்கை நதியில்...

Read moreDetails

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பதிலாக பெட்ரோலின் குரல் என நிகழ்ச்சி நடத்தலாம் – மம்தா சாடல்!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய அரசு அதனை வேடிக்கை பார்ப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மனதின் குரல்...

Read moreDetails

கொரோனா காலப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள்!

தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் 100 இற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும்...

Read moreDetails
Page 475 of 561 1 474 475 476 561
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist