இந்தியா

பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா – ஜெயக்குமார் விளக்கம்!

உள்ளுராட்சி தேர்தலிலும் பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் தீர்மானிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி...

Read moreDetails

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதவி விலகினார்!

மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்...

Read moreDetails

கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளாவின் 8 மாவட்டங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...

Read moreDetails

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் சோதனை தொகுதி உற்பத்தி ஆரம்பம்!

இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் சோதனை தொகுதி உற்பத்தி ஆரம்பமாகியுள்ளதாக மோர்பென் லேபரட்டரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஸ்புட்னிக் வி...

Read moreDetails

அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அசாம் மாநிலத்தின் கோல்பரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (புதன்கிழமை) உணரப்பட்டுள்ளது. 5.2 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சேத...

Read moreDetails

தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோரின் விபரம்!

தமிழகத்தில் 3 ஆயிரத்து 300 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு...

Read moreDetails

அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.  இருபது புதிய அமைச்சர்கள் பதவி வகிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே நாட்டின் கூட்டுறவு...

Read moreDetails

உலகின் மருந்தகமாக இந்தியா விளங்குகிறது – ராம்நாத் கோவிந்த்

உலகின் மருந்தகமாக விளங்கும் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்கான மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கொலம்பியா, உருகுவே, ஜமைக்கா,...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 957 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 66 இலட்சத்தை...

Read moreDetails

ஜம்மு விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ள மீன் வளர்ப்பு

மத்திய அரசின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட (பி.எம்.எம்.எஸ்.ஒய்) பின்னர், ஜம்மு விவசாயிகளிடையே மீன் வளர்ப்பு பிரபலமடைந்துள்ளது. ஜம்மு- கோ மன்ஹாசா பகுதி மக்கள், தங்களது...

Read moreDetails
Page 476 of 560 1 475 476 477 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist