இந்தியா

ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் : அவர்களின் நிலை என்ன?

இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும்  ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது. ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை...

Read moreDetails

இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : ராமதாஸ் எச்சரிக்கை!

இலங்கை அரசின் நடவடிக்கையால் சீனாவின் மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வெளியுறவுக் கொள்கையில் இந்தியா தன் நிலைப்பாட்டை...

Read moreDetails

ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் – தேர்தல் ஆணையர்

ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் கோவா, மணிப்பூர், பஞ்சாப்,...

Read moreDetails

ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் உலக நாடுகள் மதிக்க வேண்டும் – ஜெய்சங்கர்

ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லை வரையறையையும் உலக நாடுகள் மதித்து நடக்க  வேண்டும் என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 228 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து...

Read moreDetails

கறுப்பு பூஞ்சை குறித்து விளக்க வேண்டும் – ராகுல்

கறுப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கறுப்பு பூஞ்சை...

Read moreDetails

கொரோனா சிகிச்சை : புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அண்மைய காலங்களில் குறைவடைந்து வருகின்ற நிலையில், தமிழக அரசு புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ஒக்சிஜன்...

Read moreDetails

உத்தரப்பிரதேசத்தில் கங்கையில் மிதக்கும் உடல்கள் : தொடரும் அவலம்!

உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியில் மிதந்த வந்த ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கங்கை நதியில் எறியும் கொடூரம் தொடர்ச்சியாக வட மாநிலங்களில் நடத்து...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இராணுவ தளவாடங்களுக்கு தடை!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 108 இராணுவ தளவாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (திங்கட்கிழமை) ஒப்புதல் அளித்தார். இது...

Read moreDetails

ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக் கொண்டே போக முடியாது – மு.க.ஸ்டாலின்

ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக் கொண்டே போக முடியாது அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails
Page 477 of 535 1 476 477 478 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist