இந்தியா

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு புதிய பெயரை அறிவித்தது WHO!

இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுகளுக்கு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 698 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து இனங்காணப்பட்ட...

Read moreDetails

ரஷ்யாவில் இருந்து 20 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் கொண்டுரப்பட்டுள்ளன!

ரஷ்யாவில் இருந்து 20 இலட்சத்து 79 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து மேலதிகமாக ஒரு கோடியே 80 இலட்சம் டோஸ்கள் கொள்வனவு செய்யவும்...

Read moreDetails

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன...

Read moreDetails

இந்தியாவில் இருந்து டுபாய்க்கு செல்லும் விமானங்களுக்கு தடை!

இந்தியாவில் இருந்து டுபாய்க்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது,...

Read moreDetails

கர்நாடக மாநிலத்தில் 35 பேர் கறுப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர் – சுதாகர்

கர்நாடக மாநிலத்தில் இதுவரை 35 பேர் கறுப்பு பூஞ்சை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். பெங்களூரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

மோடி அரசு ஒவ்வொரு நிலைகளிலும் தோல்வி அடைந்துள்ளது – காங்கிரஸ் விமர்சனம்!

மோடி அரசு ஒவ்வொரு நிலைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு பெரும் துரோகம் விளைவித்துள்ளது என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம்...

Read moreDetails

சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை நோய்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் பலருக்கு கறுப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 சிறுவர்களும் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது....

Read moreDetails

அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் – பன்னீர்செல்வம் கோரிக்கை

தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails

தமிழகத்தை பாதுகாப்பதே அரசின் முதல்வேலை – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தை பாதுகாப்பதே அரசின் முதல்வேலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய அவர், பின் செய்தியாளர்களிடம்...

Read moreDetails
Page 478 of 535 1 477 478 479 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist