பிரதான செய்திகள்

திருநெல்வேலி-பாரதிபுரம் பகுதி விடுவிக்கப்படுகிறது- யாழ். மாவட்ட மக்களுக்கும் எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பாரதிபுரம் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு...

Read more

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்...

Read more

தமிழீழத்தை எதிர்த்தவர்கள் இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிக்க முயற்சி- ராஜித

தமிழீழத்தை எதிர்த்தவர்கள் இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின்...

Read more

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது!

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27ஆம்...

Read more

குருநாகலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

குருநாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் நேற்று(புதன்கிழமை) 578 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதில் குருநாகல் மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 171 ...

Read more

மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு!

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் படுகாயம் மற்றுமொருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் தனது...

Read more

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்து!

பயணங்களை குறைத்துக்கொண்டு முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். மக்களின் நலனில் அக்கறை...

Read more

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க தீர்மானம்!

இலங்கையில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளாந்தம் 15 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார...

Read more

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை – இராணுவத்தளபதி!

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்...

Read more

குருநாகலில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குருணாகல் மாவட்டத்தில் பகுதியொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, குருநாகல் மாவட்டத்தின் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு...

Read more
Page 1501 of 1547 1 1,500 1,501 1,502 1,547
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist