பிரதான செய்திகள்

சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது....

Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 209 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த...

Read more

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும் சில...

Read more

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஒரு வருட சிறை: தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்!

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சென்னை...

Read more

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம்- கமல்ஹாசன்

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்று...

Read more

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் ஏப்ரல் 13 ல் மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி

புற்றுநோயை ஏற்படுத்தும் திரவம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களும் 13 ஆம் திகதி மலேசியாவுக்கு அனுப்பப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read more

அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – துமிந்த திஸாநாயக்க

ஆட்சிக்கு வந்து முதல் ஆறு மாதங்களில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது போனாலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரத்தில்...

Read more

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுலாக்கும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தத்தை மீள அமுல்படுத்துவது குறித்து ஈரானும் முக்கிய உலக வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஈரான், பிரித்தானியா, சீனா, ரஷ்யா,...

Read more

யாழில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நவீன சந்தைக்...

Read more

இலங்கை அரசாங்கத்தின் தடைக்கு எதிராக போராட தயாராகும் பிரித்தானிய தமிழ் அமைப்புகள்!!

நூற்றுக்கணக்கான தமிழர்கள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு எதிராக போராட பிரித்தானிய தமிழ் அமைப்புகள் தயாராகிவருகின்றன. அதன்படி இலங்கை அரசாங்கத்தின் குறித்த...

Read more
Page 1517 of 1544 1 1,516 1,517 1,518 1,544
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist