பிரதான செய்திகள்

நயினாதீவில் மினி சூறாவளி – 06 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று(வியாழக்கிழமை) மாலை வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

மீரிகம முதல் குருநாகல் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஜனவரி 15 ஆம் திகதி திறந்து வைக்கப்படும்!

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர்...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு...

Read moreDetails

தற்காலிகமாக மூடப்படுகின்றது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதற்கமைய,...

Read moreDetails

நஸீர் அஹமட் எம்.பி முன்வைத்த புள்ளி விபரங்கள் உண்மைக்கு புறம்பானவை – முன்னாள் அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட்   நேற்று (புதன்கிழமை) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு  புள்ளி விபரங்களை பயன்படுத்தி முன்வைத்த பல விடயங்கள்...

Read moreDetails

இனி கடைகளில் பால் தேநீர் விற்பனை செய்யப்படாதாம் என அறிவிப்பு!

பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல...

Read moreDetails

ஜனநாயகம் பேசினால் சிறையில் அடைக்கும் ஆட்சியின் கீழ் நாம் வாழ்கின்றோம் – சிறீதரன்

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

சிறப்பான போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ்

மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை கிடைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் போக்குவத்து சேவை விரைவில் ஒழுங்குபடுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண...

Read moreDetails

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு – ஐந்து பெண்கள் கைது!

கல்கிஸை, இரத்மலானை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது முகாமையாளர் உட்பட ஐந்து பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின!

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள்...

Read moreDetails
Page 1981 of 2331 1 1,980 1,981 1,982 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist