பிரதான செய்திகள்

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது – பந்துல

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹம்பேகமுவ சதொசவை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும்போதே அவர்...

Read moreDetails

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!

பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முழங்காவில் தேசிய பாடசாலையின் பிரதி அதிபருமான சிறீரஞ்சன் தனது...

Read moreDetails

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக  போராட்டம்!

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமரசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10...

Read moreDetails

இலங்கைக்கு இந்தியா கடன் கொடுக்க வேண்டும் – சுப்பிரமணிய சுவாமி

இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலர் கடன்களை வழங்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை முதல் புதிய சட்டம் அமுல்!

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி...

Read moreDetails

நீண்ட வார இறுதி நாட்களைக்கொண்ட 2022ஆம் ஆண்டு!

நாட்காட்டியின்படி 2022ஆம் ஆண்டு நீண்ட வார இறுதிகளின் ஆண்டாக காணப்படுகிறது. அதன்படி, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு பொது விடுமுறைகள் வந்துள்ளன. ஜனவரி, ஏப்ரல், மே மற்றும்...

Read moreDetails

கண்டி மாவட்டத்தில் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது: தொற்றுநோயியல் நிபுணர்

கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தப்பட்ட அனைவரினதும் ஒருங்கிணைந்த முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்....

Read moreDetails

2022இல் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா? – விவசாய பணிப்பாளர் விளக்கம்

நாட்டில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள்...

Read moreDetails

தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் சங்கம் எச்சரிக்கை!

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அதன்படி, எதிர்வரும்...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விஷேட செயற்குழு எதிர்வரும் 3ஆம் திகதி ஒன்றுக்கூடவுள்ளது. பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு ஒன்றுகூடவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

Read moreDetails
Page 1980 of 2331 1 1,979 1,980 1,981 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist