பிரதான செய்திகள்

எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன் – ஜனாதிபதி!

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கைமற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

Read moreDetails

மீளத்திறக்கப்படுகின்றது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி இவ்வாறு மீள திறக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மசகு...

Read moreDetails

தீவக பகுதிகளில் கூட்டுறவுத் துறையை முன்னேற்ற வடக்கு மாகாண ஆளுநர் திட்டம்

தீவகப் பகுதிகளில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை முன்னேற்றுவதற்காக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்துள்ளார். தீவகத்தில் செய்யப்பட்ட பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில்...

Read moreDetails

நாடு திரும்பிய பசில்: அமைச்சரவையில் மாற்றம் ?

அமைச்சரவையின் முக்கிய ஆறு அமைச்சுகளின் விடயதானங்கள் மாற்றத்திற்குள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய வருடம் புதிய மாற்றத்துடன் பயணத்தை ஆரம்பிக்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர்...

Read moreDetails

இலங்கையில் 15 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) கொரோனா  தொற்றினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் பதிவான மொத்த...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 181 பேர் பூரண குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 181 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து...

Read moreDetails

நத்தாருக்கு எரிபொருளின் விலையை உயர்த்திய அரசாங்கம் புத்தாண்டு பரிசாக பால்மாவின் விலையை அதிகரித்துள்ளது – சஜித்

புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மலையளவுக்கு வாக்குறுதிகளை வழங்கி...

Read moreDetails

வத்தளை – சாந்தி மாவத்தையில் எரிவாயு கசிவால் தீப்பரவல்!

வத்தளை - சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன்,  தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு...

Read moreDetails

பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்தது

நாட்டில் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து...

Read moreDetails

பிரதமர் பதவிக்கு பசில்?: அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறாரா மஹிந்த? – அமுனுகம பதில்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

Read moreDetails
Page 1979 of 2331 1 1,978 1,979 1,980 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist