பிரதான செய்திகள்

500 புதிய பேருந்துகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்திய கடன் மானியத் திட்டத்தின் கீழ்...

Read moreDetails

புதிதாக நாணயங்களை அச்சிடாமல் சலுகைகளை வழங்க வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

பொதுமக்களுக்கு நியாயமான சலுகைகளை வழங்குவது அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார். இருப்பினும் புதிதாக நாணயங்களை அச்சிடாமல் இந்த சலுகைகள்...

Read moreDetails

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்...

Read moreDetails

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடட்  (Trinco Petroleum Terminal Ltd) என்ற நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன்,...

Read moreDetails

நீர்கட்டணம் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் வாசுவின் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டில் நீர்கட்டணம் அதிகரிக்கப்படாது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். முன்பு நஷ்டத்தை சந்தித்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

Read moreDetails

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்!!

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதனால்...

Read moreDetails

பிரச்சினையை தீர்க்க சர்வதேச நாணய நிதியதிடம் செல்ல தயார் – பசில்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போவதில்லை என...

Read moreDetails

பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை

எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை விசேட வைத்திய...

Read moreDetails

சுமந்திரனை விவாதத்துக்கு அழைக்கும் ஹரீஸ்!  

மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க காரணமாக இருந்தவர் எம்.ஏ.சுமந்திரன் எனவும் அவர்  முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்   ஹரீஸ்   தெரிவித்துள்ளார். அம்பாறை...

Read moreDetails

பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை – அரசாங்கம் அறிவிப்பு!

பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபாய் என்ற அடிப்படையில் 40 ரூபாய் நிவாரணத்துடன் 15 கிலோகிராம் வழங்கப்படும் என...

Read moreDetails
Page 2026 of 2381 1 2,025 2,026 2,027 2,381
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist