யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும்...
Read moreDetailsகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 1,260 பேர் குணமடைந்துள்ள நிலையில் நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 431,036 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை...
Read moreDetailsகிளிநொச்சியில் 20 வயது தொடக்கம் 30 வயதுப்பிரிவினருக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி, எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். இன்று...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்கள், அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்து வீதிகளில்...
Read moreDetailsபிரமனந்தானாறு மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற காணி அடையாளப்டுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மேலும், வனப் பாதுகாப்புத்...
Read moreDetailsஅரசாங்கம் மாணவர்கள் கற்பதற்கான உரிய சூழலை ஏற்பத்திய பின்னரே க.பொ.த.உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றினை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசாங்க ஆசிரியர்...
Read moreDetailsயாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில், இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை மின்சாரசபை வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதிலேயே இந்த விபத்து...
Read moreDetailsஎதிர்வரும் நாட்களில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல...
Read moreDetailsஅனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்....
Read moreDetailsபோதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைத்தண்டை அனுபவித்துவரும் குற்றவாளிகளுக்கு, புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் பாவனையுடன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.