பிரதான செய்திகள்

விமர்சனங்களை முன்வைப்பவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும் – ஜனாதிபதி

தான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, ​​அப்போதைய அரசாங்கம் கொழும்பை சுத்தமான மற்றும் அழகான நகரமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற...

Read moreDetails

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவனுக்கு நீதி கோரி போராட்டம்!

  மன்னார் - தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7.45...

Read moreDetails

ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம்: ராஜித- சத்துர குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர் வாக்குமூலம் ஒன்றை  வழங்குவதற்காக  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி உள்ளனர்....

Read moreDetails

போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது- விமல்

போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக தற்போதைய ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

Read moreDetails

வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களால் குழப்பநிலை

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (திங்கட்கிழமை) மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

அகழ்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுழற்சி முறை போராட்டம்!!

கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறையினால் போராட்டம் இன்று (திங்கட்கிழமை)ஆ ரம்பமானது. குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள்...

Read moreDetails

தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிய மனு தள்ளுபடி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழங்கப்பட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர்...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 12 பேருக்கு கொரோனா

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 354 கொரோனா நோயாளர்களில் 12 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு...

Read moreDetails

கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டம்!

சுற்றாடல் பாதுகாப்பினை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) கொழுப்பில் முன்னெடுக்க இருக்கின்றது. உயிர்மூச்சை காப்பாற்றிக்கொள்ள கொழும்பிற்கு வாருங்கள் என்ற தொனிப்பொருளில் குறித்த...

Read moreDetails

ஜனாதிபதியின் அண்மைய கருத்து ஊடகங்களைப் பயப்படுத்துவதற்கே- சுமந்திரன் சுட்டிக்காட்டு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயப்படுத்தும் நோக்கமாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழில், இன்று...

Read moreDetails
Page 2312 of 2319 1 2,311 2,312 2,313 2,319
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist