பிரதான செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்: கர்நாடகாவில் மேலும் ஊரடங்கு காலம் நீடிக்கப்பட்டது

கர்நாடகாவில் நடைமுறையிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் விகிதம் 12 சதவீதமாக காணப்படுகின்றது. இது...

Read moreDetails

தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்களுக்கு தற்காலிக தடை!

கடந்த 14 நாட்களில் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்தது அனைத்து விமான...

Read moreDetails

மண்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு மூன்று பேரைக் காணவில்லை !

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மாவனெல்ல, வரக்காப்பொல பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காணாமற் போயுள்ளனர். மாவனெல்ல பகுதியில்...

Read moreDetails

மாவனெல்லயில் மண்சரிவு- காணாமல்போயுள்ள நால்வரை தேடும் பணி தீவிரம்!

மாவனெல்ல- தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 4 பேர், காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள்...

Read moreDetails

நாட்டில் கொரோனா பாதிப்பு 200,000ஐ நெருங்கியது!

நாட்டில் இன்றுமட்டும் மூவாயிரத்து 410 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 12 பேர்...

Read moreDetails

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூட கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம்!

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு கரைச்சி பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், அடைத் தொழிற்சாலை நிர்வாகம் இதற்கு ஒத்துழைக்காவிடின் நீதிமன்ற்ததை நாடவும் சபை...

Read moreDetails

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்களும் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும்- வைத்தியர் உதயகுமார்

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் விவகாரம்- செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம்

மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகள் நியாயமானவை. ஆகவே இவ்விடயத்தில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மஹிந்த...

Read moreDetails

சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு: ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு,  புத்தளம் மற்றும் களுத்துறை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து...

Read moreDetails
Page 2312 of 2421 1 2,311 2,312 2,313 2,421
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist