பிரதான செய்திகள்

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பினார். அதன்படி, அவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 802 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 3 இலட்சத்து நாலாயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அரசாங்கத்தினால் முன்பதிவு செய்யப்பட்ட...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 59ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 22...

Read moreDetails

கொரோனாவில் இருந்து மேலும் 652 பேர் பூரண குணம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 652 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண...

Read moreDetails

வெற்றிகரமாக 6ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் ஆதவன் வானொலி!

லைக்கா குடும்பத்தின் ஓர் அங்கமான, ஆதவன் ஊடக வலையமைப்பின் ஆதவன் வானொலி தனது  5 வருடத்தை நிறைவு செய்து 6ஆவது ஆண்டில் பயணிக்கிறது. 2016 ஆம் ஆண்டுமுதல் தமிழர்களின்...

Read moreDetails

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் நாளை ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக அனைத்து அலுவலகங்களிலும் நாளை முதல் பொதுமக்களுக்கான சேவைகள்...

Read moreDetails

மட்டக்களப்பில் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

மட்டக்களப்பு  - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில்...

Read moreDetails

நாட்டை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க திட்டம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

வடக்கு ,தெற்கு ,கிழக்கு மற்றும் மேற்கு  பிரதேசங்களை  அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க   ஜனாதிபதி கோட்டபய  ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக   ஆசிய அபிவிருத்தி  வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் ...

Read moreDetails

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை

அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துமாறு குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டார். நாட்டின் மொத்த மக்கள்...

Read moreDetails
Page 2451 of 2693 1 2,450 2,451 2,452 2,693
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist