பிரதான செய்திகள்

சிறுவர்களைக் கயிற்றில் கட்டி கொடூரமாகத் தாக்கிய நபர்: பீகாரில் பயங்கரம்

பீகாரில் நபரொருவர் ஊர் மக்கள் முன்னிலையில் 5 சிறுவர்களைக் கயிற்றினால் கட்டி, அவர்களைக்  கொடூரமாகத் தாக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை இனத்தைச்...

Read more

பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி விசேட சந்திப்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர்...

Read more

மதுபானசாலையை அகற்றக் கோரி யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - உடுப்பிட்டிச் சந்தியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்...

Read more

கடந்த 24 மணி நேரத்தில் 1,182 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து...

Read more

இந்திய இளைஞர்கள் குறித்து பிரதமர் பெருமிதம்!

இந்திய இளைஞர்கள் துணிச்சலான புதிய உலகை உருவாக்கி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா நடைபெற்ற போதே...

Read more

ஆளில்லா விமானத்தாக்குதல் : ஹமாசின் பிரதித் தலைவர் பலி!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதித் தலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி பெய்ரூட்டின்...

Read more

தொடரும் சுற்றிவளைப்புக்கள் : பெருமளவானோர் கைது!

பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 44...

Read more

திருகோணமலை தமிழ் மாணவர்கள் படுகொலை : நினைவேந்தல் முன்னெடுப்பு!

திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. உள்நாட்டு போர் உச்சமடைந்திருந்தவேளை இடம்பெற்றிருந்த இந்த...

Read more

180க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை!

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்  உற்பத்தியில்  ஈடுபட்டதாகக் கூறப்படும்  7,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது  கடந்த வருடம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் போது 180க்கும் மேற்பட்ட...

Read more

துறைமுக நகரத்தில் தனியார் வைத்தியசாலையை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம்!

கொழும்பு துறைமுக நகரத்தில் தனியார் வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை...

Read more
Page 255 of 1544 1 254 255 256 1,544
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist