பிரதான செய்திகள்

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம் – பாதிக்கப்படும் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில்...

Read moreDetails

ஹார்முஸ் நீரிணை முற்றுகை தொடரும்; ஈரான் மீதான அமெரிக்கவின் அழுத்தம் தீவிரம்!

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலிலும், உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகம் குறைந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும், ஈரான் மீதான கடற்படை முற்றுகையை காலவரையின்றித் தொடரவும்,...

Read moreDetails

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read moreDetails

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அம்பலாந்தோட்டையிலுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமொன்றில் நாளை (14) நடைபெறவிருந்த இயற்பியல் (Physics) பாடத்தின்...

Read moreDetails

செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்...

Read moreDetails

கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கைவிடப்பட்ட நான்கு வயது சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். வத்தேகமவில் உள்ள யதிராவன சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்...

Read moreDetails

இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !

கடந்த ஆண்டில் இணையவழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட 1,093 வெளிநாட்டினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 'கண்ட்ரி டுகெதர்' என்ற தேசிய நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு...

Read moreDetails

“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!

"தூய்மையான இலங்கை" ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில், செயலணியின் உறுப்பினர்களுடனான சிறப்புக் கலந்தரையாடல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்பு தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம்!

உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் வடமாகாண உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நடைப்பயணம்...

Read moreDetails

வடிவங்கள் மாற்றி அமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை !

அசல் வடிவத்திலும் சத்தத்திலும் மாற்றம் செய்யப்பட்ட, அத்துடன் அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை விட அதிக கொள்ளளவு கொண்ட பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை...

Read moreDetails
Page 36 of 2688 1 35 36 37 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist