பிரதான செய்திகள்

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விடுமுறைகள் ரத்து!

நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில்  பல கிராமங்கள்  நீரில்!

தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.தொடர்ச்சியாக காற்றுடன் மழை பெய்து வருகின்ற மையினால் மக்கள் இடம்...

Read moreDetails

கொழும்பு – கண்டி வீதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது....

Read moreDetails

விமானநிலையங்களுக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த ஆறு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் , திருவனந்தபுரம் மற்றும்...

Read moreDetails

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in...

Read moreDetails

சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!

சென்யார் (Senyar) புயல் தொடர்ந்து பலவீனமடைந்து வரும் நிலையில், வங்காள விரிகுடாவில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகுவதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு...

Read moreDetails

நலத்திட்டங்களின் நிதிக்காக வரிகளை உயர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை நிராகரித்த பிரித்தானிய நிதியமைச்சர்!

தனது வருடாந்திர வரவு-செலவுத் திட்டத்தில் அதிக நலச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக வரிகளை உயர்த்தியதாக எழுந்த விமர்சனங்களை பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் இன்று (27) நிராகரித்தார். அதேநேரம்,...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து இடங்களிலும் சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து இடங்களிலும் சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மழைக்கு மத்தியிலும் அனைது துயிலும் இலங்களிலும் அஞ்சலிக்கான...

Read moreDetails

மோசமான வானிலையால் நாடு முழுவதும் 31 பேர் உயிரிழப்பு, 4,008 பேர் பாதிப்பு!

2025 நவம்பர் 17 முதல் 27 வரை இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு பேரிடர் சூழ்நிலைகளில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மோசமான வானிலை: பதுளை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பதுளை மாவட்டத்தில் இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை...

Read moreDetails
Page 36 of 2331 1 35 36 37 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist