பிரதான செய்திகள்

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு;  தேசிய காவல்படை வீரர்கள் இருவர் காயம்!

வெள்ளை மாளிகை புதன்கிழமை (26) அருகே இரண்டு அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதிகாரிகள் இதை இலக்கு வைக்கப்பட்ட பதுங்கியிருந்து நடத்திய...

Read moreDetails

மோசமான வானிலையால் உயர்தரப் பரீட்சை இடைநிறுத்தம்!

இன்று (27) மற்றும் நாளை (28) நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறாது என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம்...

Read moreDetails

தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து!

ஈழ தமிழ் தேசத்தின் தலைவரும் உலக தமிழர்களின் தலைவருமான தலைவர் பிரபாகரனுக்கு 72 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று...

Read moreDetails

தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- சபையில் ரவிகரன் MP வாழ்த்து!

தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு இந்த உயரிய சபையில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

தங்காலை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் – 7 சந்தேகேநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

தங்காலையை அண்மித்த கடற்பரப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 376 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களையும்...

Read moreDetails

தெஹி பாலேவின் 200 மில்லியன் ரூபா பெறுமதியான 5 படகுகள் பறிமுதல்!

தெஹி பாலேக்குச் சொந்தமான சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மீன்பிடிப் படகுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. திக்வெல்ல...

Read moreDetails

கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்!

கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது...

Read moreDetails

தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கைதான மூவருக்கு பிணை!

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மண்முனை தென்மேற்கு...

Read moreDetails

டெஸ்ட் வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்த இந்தியா!

கவுகாத்தியில் இன்று (26) முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. 549 ஓட்டங்கள்...

Read moreDetails

கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்!

இந்திய கடற்படையின் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 2025 சர்வதேச கடற்படை மீளாய்வு நடவடிக்கையில் பங்கெடுப்பதற்காக இலங்கை...

Read moreDetails
Page 37 of 2331 1 36 37 38 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist