பிரதான செய்திகள்

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கு பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு...

Read moreDetails

திருகோணமலை MP ரொஷான் அக்மீமன மத்திய பேருந்து நிலையத்திற்கு களவிஜயம்!

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிவதற்காக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு...

Read moreDetails

பாரிய போராட்டம் முன்னெடுக்க வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நடவடிக்கை!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை (25)யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன்...

Read moreDetails

நெல்லுக்கான விலையை அதிகரிக்க கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

நாட்டில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான கேள்வி குறைந்துள்ள நிலையில், தமது நெல்லுக்கான விலையை அதிகரிக்குமாறு கோரி, அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள்...

Read moreDetails

வெடிமருந்து பொருட்களுடன் கடற்தொழிலாளர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய...

Read moreDetails

பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலையை வைப்பது தொடர்பில் சி.வீ.கே.சிவஞானம் அமைச்சருக்கு கடிதம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை...

Read moreDetails

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

அரசாங்கத் திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக கோப் குழு (COPF) இன்று மீண்டும்...

Read moreDetails

2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

அராவ கரந்தகஹமட பகுதியில் 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 கஜமுத்துக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில், பிபில, மாத்தளை...

Read moreDetails

டெங்கு அதிக அபாயம் உள்ள மண்டலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது!

இலங்கை முழுவதும் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தவும், அதனை ஒடுக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும், இலங்கையின் 14 மாவட்டங்களில் உள்ள 538 கிராம நிலதாரி பிரிவுகளை உயர் அபாய மண்டலங்களாக...

Read moreDetails

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

கல்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து பொத்துவில் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை...

Read moreDetails
Page 35 of 2600 1 34 35 36 2,600
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist