பிரதான செய்திகள்

4 வயது சிறுமியைத் தாக்கி ஆளரவமற்ற இடத்தில் வீசிச் சென்ற தாய் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் கைது!

4 வயதுச் சிறுமியைக் கொடூரமாகத் தாக்கி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கைவிட்டுச் சென்ற தாய் மற்றும் அவருக்கு உதவிய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆகியோரை ஹலி...

Read moreDetails

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், விநியோக மையங்களுக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை என தலங்கம பொலிஸில்...

Read moreDetails

செஞ்சோலை வளாகப் படுகொலை நாள் இன்று!

14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் இலங்கை வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்டதாகக் கூறப்படும் குண்டு வீச்ச்சுத் தாக்குதலில்...

Read moreDetails

நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது!

நாடு முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் தொடங்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (13) 26,882 பேர் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

வீரகெட்டிய பகுதியில்துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

வீரகெட்டியவின் அக்ரஹேர பகுதியில் இன்று காலை (14) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,346 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய (13) நிலவரப்படி நாட்டில் பதிவான...

Read moreDetails

22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 18ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்!

நாட்டில் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான...

Read moreDetails

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பிபல்கோட்டிக்கு அருகிலுள்ள மாயாபூரில், கட்டுமானத்தில் இருந்த THDC சுரங்கப்பாதைக்குள் வியாழக்கிழமை மாலையில் நிலச்சரிவு மற்றும் அதிகப்படியான நீர் கசிவினால் 7...

Read moreDetails

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம் – பாதிக்கப்படும் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில்...

Read moreDetails

ஹார்முஸ் நீரிணை முற்றுகை தொடரும்; ஈரான் மீதான அமெரிக்கவின் அழுத்தம் தீவிரம்!

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலிலும், உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகம் குறைந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும், ஈரான் மீதான கடற்படை முற்றுகையை காலவரையின்றித் தொடரவும்,...

Read moreDetails
Page 35 of 2688 1 34 35 36 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist