பிரதான செய்திகள்

3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை...

Read moreDetails

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் சனிக்கிழமை (15) அதிகாலையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. தேடுதல் மற்றும்...

Read moreDetails

முதல்வர் விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா!

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இன்று (15) காலை சென்னையில் உள்ள புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்.  இவ்விழாவின் ஒரு பகுதியாகத் தமிழ்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் முன்னெடுப்பு!

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் இன்றைய தினம் ஆரம்பமாகியது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், நினைவுத்தூபி...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் . 554 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித...

Read moreDetails

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிப்பு!

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

தொடர்ந்து 17 வது வாரமாக மயிலிட்டியில் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய...

Read moreDetails

இலங்கை – இந்தியா டெஸ்ட் தொடர் நாளை காலியில் ஆரம்பம்!

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (15) காலி, சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.  2017-க்குப் பின்னர் இந்தியா மேற்கொள்ளும்...

Read moreDetails

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கி வைப்பு!

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார் சிறிதரன் mp!

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை இன்றைய தினம் (14) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டார். செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக...

Read moreDetails
Page 34 of 2688 1 33 34 35 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist