பிரதான செய்திகள்

‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியானது!

பல தடைகள் மற்றும் இயக்குநர்கள் மாற்றங்களுக்குப் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'தலைவர் 173' படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'தர்மன்' என்று...

Read moreDetails

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை!

வவுனியாவின் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை நேற்று (23) மேற்கொண்டனர். இறைவரி திணைக்களத்தின் வருமான வரி அறவீட்டு அதிகாரிகள்...

Read moreDetails

பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!

அதிக நோயுண்டாக்கும் H5N1 பறவைக் காய்ச்சலின் இரண்டு பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அதிகாரிகள் கண்காணிப்பையும் பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தினர்.  அதே நேரத்தில், அண்டை நாடான பப்புவா நியூ...

Read moreDetails

பனாமாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கான நம்பிக்கையுடன் குரோஷியா!

பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று வீரராகக் களமிறங்கி ஒரு கோலை அடித்த ஆன்டே புடிமிர் (Ante Budimir), குரோஷியாவின் 2026 ஃபிஃபா உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்று...

Read moreDetails

செம்மணியில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் யூலை 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்...

Read moreDetails

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களின் போதும், வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பூசும் பாரம்பரிய நடைமுறையைச் சட்டப்பூர்வமாக முற்றாக நீக்குவதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம்...

Read moreDetails

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செய்தி போன்ற வடிவில், வாட்ஸ்அப் செயலி ஊடாகப் பரவி வரும் அதிநவீன மற்றும் நுணுக்கமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள்...

Read moreDetails

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு!

குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது நபரொருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல், வெல்லவ பகுதியில் இன்று (23) காலை 6.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்...

Read moreDetails

சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு கடிதம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

Read moreDetails

முல்லைத்தீவில் யணைத்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...

Read moreDetails
Page 33 of 2599 1 32 33 34 2,599
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist