முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டின் சில முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார விநியோகம் மற்றும் அதை மீள்நிலைப்படுத்துதல், எரிபொருள் விநியோகம்,...
Read moreDetailsகிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளுக்குக் கிடைத்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச்...
Read moreDetailsநாடு முழுவதும் பரவிவரும் வெள்ள அனர்த்த நிலைமையை அடுத்து, பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக மீன்பிடிப் படகுகளை உடனடியாக ஈடுபடுத்துமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பலத்த மழை இன்று சற்று ஓயந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெள்ள நிலமை காணப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. எது எவ்வாறாயிருப்பினும், மட்டக்களப்பு...
Read moreDetailsசீரற்ற வானிலை காரணமாக நாடுமுழுவதும் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளதுடன் 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தம்மை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் உதவியை...
Read moreDetailsபன்னல, நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அப்பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில்...
Read moreDetailsநாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு தடங்கல்களால் சில விமானிகள் மற்றும் பணியாளர்கள் சிலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவைகள்...
Read moreDetailsநாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய, மொன்ரோவியா தோட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சுமார் 21 பேர் காணாமல்...
Read moreDetailsநாவலப்பிட்டி, தொலஸ்பாக வீதியில் உள்ள கிரேக்ஹெட் (Crighead) தோட்டத்தின் பரகல பிரிவில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் எனவும்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.