பிரதான செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவர், கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 12 வயதுடைய குறித்த பகுதியைச் சேர்ந்தவர் என்று...

Read moreDetails

இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!

காலியில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், மழை குறுக்கிட்ட போதிலும், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 460...

Read moreDetails

பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் ஆலயத்திற்குள் திங்கட்கிழமை (17) பக்தர்கள் நுழைய முற்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும்...

Read moreDetails

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

நிலநடுக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் (Flores) பிராந்தியத்தில் திங்களன்று (17) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.9 ரிக்டர் அளவு கொண்டதாக இருந்ததாக ஜெர்மனியின் GFZ...

Read moreDetails

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. கடந்த...

Read moreDetails

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம்...

Read moreDetails

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரு தனியார் பேருந்துகள், கினிகத்ஹேனை – பெரகொல்ல பகுதியில் ஒன்றையொன்று கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்றபோது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நேற்று...

Read moreDetails

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்!

நடப்பு ஆண்டில் (2026) இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலிருந்தே அதிக அளவிலான பயணிகள் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம்...

Read moreDetails

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 'வோல்பெக்கியா' (Wolbachia) பாக்டீரியா உட்செலுத்தப்பட்ட கொசுக்களைச் சூழலில் விடுவிக்கும் விசேட திட்டத்தைச் சுகாதார அமைச்சுடன் இணைந்து...

Read moreDetails

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சர் – இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இடையில் சந்திப்பு!

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஆசியாவில்...

Read moreDetails
Page 31 of 2687 1 30 31 32 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist