பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான மேலதிக...

Read moreDetails

தெரணியகல காவல்துறைக்கும் கிராமவாசிகளுக்கும் இடையிலான மோதல் குறித்து முழுமையான விசாரணை!

தெரணியகல பொலிசார் மற்றும் ஒரு குழுவினருக்கும் இடையே சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் கடுமையான...

Read moreDetails

கடவத்தையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கடவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ராகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து நிலையத்திற்குள் பேருந்து ஒன்று...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2ஆவது நாளாகவும் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை எக்காரணம் கொண்டும் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

2026-இன் முதல் 5 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 7.3 பில்லியன் டொலர்களை விஞ்சியது!

2026-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் மொத்த ஏற்றுமதி வருவாய் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் பன்னாட்டு விசாரணை நடத்த நாடாளுமன்றில் வலியுறுத்தல் !

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென வன்னி மாவட்ட...

Read moreDetails

வீதி விபத்துகளை தடுக்க தவறும் பாதுகாப்பு பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

கடந்த 22 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி...

Read moreDetails

வீடுகள், தனிப்பட்ட வாகனங்களின் விற்பனை மீதான வரி விலக்கு குறித்த தெளிவூட்டல்!

குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தனிநபர்கள் தங்கள் குடியிருப்புச் சொத்துக்கள் அல்லது சொந்த வாகனங்களை இனி வரி செலுத்தாமலேயே விற்பனை செய்யலாம் என்று இறைவரித் திணைக்களம் (IRD) தெளிவுபடுத்தியுள்ளது....

Read moreDetails

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

தெற்கு வேல்ஸ் பகுதியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 14 வயதுச் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே வயதுடைய சிறுவன் ஒருவனைக் கொலைச் சந்தேகத்தின்...

Read moreDetails

பொசன் தன்சல்கள் மற்றும் தோரணங்களுக்கு பொலிஸ் அனுமதி கட்டாயம்!

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்படும் தானப் பந்தல்கள் மற்றும் தோரணங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) முன்கூட்டியே...

Read moreDetails
Page 31 of 2599 1 30 31 32 2,599
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist