பிரதான செய்திகள்

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது....

Read moreDetails

தொடரும் ரூபாய் சரிவு! இலங்கை நாணயத்தின் பெறுமதி மீண்டும் குறைந்தது

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாளாந்த மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர்...

Read moreDetails

இலங்கை – மே.இ.தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று (25) இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடங்கவுள்ளது. ...

Read moreDetails

டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

உலகின் முதல் டிரில்லியன் நபர் என எலான் மஸ்க் (Elon Musk) வகித்த குறுகிய கால நிலை முடிவுக்கு வந்துள்ளது. ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, 2026 ஜூன்...

Read moreDetails

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் (CCID) ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார். குறித்த பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு...

Read moreDetails

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியிலும் நிலநடுக்கம்!

ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (25) காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதனால்,சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தினால் எவருக்கும் காயங்கள்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றைய தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச்...

Read moreDetails

பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . தமது பூர்வீகக்காணிகளில் இராணுவம் பயன்களைப்பெற்று வருவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மாற்றுக்காணிகளை...

Read moreDetails

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை எந்த மாற்றமும் இல்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதி!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை எந்த மாற்றமும் இன்றி உரிய திகதிகளில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான மேலதிக...

Read moreDetails
Page 30 of 2599 1 29 30 31 2,599
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist