2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!
2026-08-31
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கில்...
Read moreDetailsதேசியப் பூங்காக்களில் சுற்றுலா ஈர்ப்பை அதிகரித்தல், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில்...
Read moreDetailsதற்போது நிலவும் வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறைக் காலம் காரணமாகக் குழந்தைகளிடையே பட்டம் விடும் பொழுதுபோக்கு அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான விபத்துகளும் கணிசமாக...
Read moreDetailsதனமல்வில, நிக்கவெவவில் உள்ள தெமோதர குளத்திற்கு அருகில் இருந்த கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்திய பின்னர், சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக...
Read moreDetailsஸ்பெயின் உலகக் கிண்ண வெற்றியாளரும், பலோன் டி'ஓர் விருது வென்றவருமான ரோட்ரியை ஒப்பந்தம் செய்வதற்காக பார்சிலோனா அணி மான்செஸ்டர் சிட்டியுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. 30 வயதான...
Read moreDetailsஇந்தியாவின் 80வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் துணைத் தூதர்...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ பெருந்திருவிழா இன்று வெகு விமர்சையாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப...
Read moreDetailsகல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் நிரந்தர சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து...
Read moreDetailsஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான மூன்று சிறப்பு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற வழக்கில், பாதுகாப்புத் தரப்பின் சாட்சிய விசாரணை இன்று முதல் நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் குற்றம்...
Read moreDetailsநாயாறு கடற்கரையில் நீந்தச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர் அச்சுவெளி பகுதியைச் சேர்ந்த 51 வயது நபர் ஆவார். கனடாவில் வசித்து வந்த குறித்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.