பிரதான செய்திகள்

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று (25) வரையிலான காலப்பகுதியில் 215,526 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 214,333 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

முந்தைய அரசாங்கங்களைப் போல தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெறும் நாடகமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தேசிய போதைப்பொருள்...

Read moreDetails

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர் எதிர்வரும் 9 ஆம்...

Read moreDetails

ஞானசார தேரர் வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா...

Read moreDetails

ரூபாயின் பெறுமதி உயர்வு! டொலர் விலை மீண்டும் சரிவு

இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 341.87 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (25)...

Read moreDetails

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கிடைத்த நன்கொடைகளை முறைகேடாகக் கையாண்டதாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) பெயரிடப்பட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அயோத்தி காவல்துறையினர்...

Read moreDetails

ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

ஐவரி கோஸ்ட் அணி, குராசோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் முறையாக ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இளம் வயது திறமையாளரான...

Read moreDetails

மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி – இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு...

Read moreDetails

ஹார்முஸ் வழியாக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை நிறுத்திய ஐ.நா! 

ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து அழைத்துச் செல்லும் தனது நடவடிக்கைகளை ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு வியாழக்கிழமையன்று (25) தற்காலிகமாக நிறுத்திவைத்தது. ஒரு கப்பல்...

Read moreDetails

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொ*லை வழக்கு: சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல்!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails
Page 29 of 2599 1 28 29 30 2,599
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist