பிரதான செய்திகள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவருக்கு சிறை தண்டனை!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 07 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச்...

Read moreDetails

வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இரண்டாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு 13.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு துறைமுக அதிகார சபை (SLPA) இன்று...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச...

Read moreDetails

யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,...

Read moreDetails

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வெற்றி

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின....

Read moreDetails

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் இன்று (13) அதிகாலை முதல் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது. இதன் காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்து...

Read moreDetails

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக கமத் தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை மற்றும் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு இணைந்து ஒரு புதிய ஓய்வூதியத்...

Read moreDetails

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக குருகிராமில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  79 வயதான மாநிலங்களவை உறுப்பினர், இந்த ஆண்டு...

Read moreDetails

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை. பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள்...

Read moreDetails
Page 28 of 2523 1 27 28 29 2,523
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist