பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு இந்த உயரிய சபையில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
Read moreDetailsதங்காலையை அண்மித்த கடற்பரப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 376 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களையும்...
Read moreDetailsதெஹி பாலேக்குச் சொந்தமான சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மீன்பிடிப் படகுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. திக்வெல்ல...
Read moreDetailsகல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மண்முனை தென்மேற்கு...
Read moreDetailsகவுகாத்தியில் இன்று (26) முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. 549 ஓட்டங்கள்...
Read moreDetailsஇந்திய கடற்படையின் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 2025 சர்வதேச கடற்படை மீளாய்வு நடவடிக்கையில் பங்கெடுப்பதற்காக இலங்கை...
Read moreDetailsசீனாவின் கிரேட் வோல் மோட்டார் (Great Wall Motor) புதிய தாவலைத் திறக்கிறது. அதன்படி நிறுவனம், 2029 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவில் 300,000 வாகனங்களை ஆண்டுதோறும் உற்பத்தி...
Read moreDetailsபாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின்...
Read moreDetailsமண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.