ஆன்மீகம்

கடன் கொடுத்து மாட்டிக்கொள்ளப்போகும் ராசிக்காரர்

மேஷம் : சிந்தனை மேலோங்கி இருக்கும். கற்பனைகளில் மிதப்பீர்கள். நல்ல நல்ல பகல் கனவு கூட வரும். நல்ல ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். நல்ல சாப்பாடு,...

Read moreDetails

இன்று சந்திராஷ்டம் உள்ள ராசிகாரர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவும்

மேஷம் : இன்று மனத்திருப்தி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வழக்குகள், விசாரணைகள் இருப்பின் அதன் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.பல நாட்களுக்குப் பிறகு வியாபாரத்தில் நல்ல திருப்பங்கள்,...

Read moreDetails

உதவி செய்வதாக சிக்கலில் மாட்ட போகும் ராசிக்காரர் : ஆதவனின் ஜோதிடம்

மேஷம் : மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புரமோசன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் நீங்கும். பல விஷயங்களை ஒரே நேரத்தில்...

Read moreDetails

காதலை சொல்ல இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள் : ஆதவனின் இன்றைய ராசி பலன்

மேஷம் :பணியிடத்தில் இன்று உங்களது வேலை திறன் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு சாதகமான சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்களது நிதிநிலைமை இன்று சீராக இருக்கும். உங்களது புகழ்...

Read moreDetails

33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஆலயத்தில் பாலஸ்தானம்!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் நேற்று(26) இடம்பெற்றது. குறித்த ஆலயமானது கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்...

Read moreDetails

யாழில். 33 வருடங்களின் பின் புதுப்பொலிவு பெறும் ஞான வைரவர் ஆலயம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன்...

Read moreDetails

செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர் திருவிழா!

முல்லைத்தீவு செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. இத்தேர்த்திருவிழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு...

Read moreDetails

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா!

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம்  பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட...

Read moreDetails

நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்  தீர்த்தத்திருவிழா இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத்  தொடர்ந்து...

Read moreDetails

பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற ஈழத்து திருச் செந்தூர் தேர்திருவிழா

ஈழத்து  திருச்செந்தூர் என அழைக்கப்படும்  மட்டக்களப்பு கல்லடி  திருச் செந்தூர் ஆலய   வருடாந்த தோரோட்டம் பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று (12) மாலை நடைபெற்றது.  

Read moreDetails
Page 23 of 33 1 22 23 24 33
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist