ஆன்மீகம்

பெருமாளின் அருள் கிடைக்க ஆண்டாள் திருப்பாவை பாசுரம்!

பெருமாளின் அருளை பெறுவதற்குரிய மாதம் மார்கழி மாதம். அந்த மாதத்தில் பெருமாளின் சுப்ரபாதத்திற்கு பதிலாக பாடல்களை கேட்டுத்தான் கண் விழிப்பதாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ஆண்டாளின் திருப்பாவையை...

Read moreDetails

கடன் தீர்க்கும் மார்கழி செவ்வாய் தானம்!

மார்கழி மாதம் என்பது மகாவிஷ்ணுவிற்குரிய மாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட மாதத்தில் மகாவிஷ்ணுவை நினைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய எந்த செயல்களாக இருந்தாலும் அந்த செயல்களால் நமக்கு நன்மைகள்...

Read moreDetails

சிறப்பான வாழ்க்கை அமைய மார்கழி மாதம்!

தேவர்களின் பிரம்ம முகூர்த்த நேரமாக திகழக்கூடியது தான் மார்கழி மாதம் என்பதும் மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ண பகவானை கூறி இருக்கிறார். அவ்வளவு சிறப்பு மிகுந்த...

Read moreDetails

திருவண்ணமலை மகாதீபம் 11 நாட்களுக்கு பக்தர்களுக்காக

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை...

Read moreDetails

ஆணவம் அழிந்திட கார்த்திகை தீப வழிபாடு!

சிவபெருமானை வழிபடக் கூடிய பல முக்கியமான விரத நாட்களில் கார்த்திகை தீப திருநாளும் ஒன்று. சிவபெருமானை மட்டுமல்ல முருகப்பெருமானை வழிபடுவதற்கும் உகந்த நாளாக கார்த்திகை தீப திருநாள்...

Read moreDetails

தீராத நோய்களை தீர்க்கும் காரத்திகை செவ்வாய் வழிபாடு!

சிவபெருமானுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாக திகழ்வதுதான் கார்த்திகை மாதமாகும். அப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானுக்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது. அந்த கிழமையில்...

Read moreDetails

கார்த்திகை சோமவார விரதம்!

வாராவாரம் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. சோமவார வழிபாடு என்று இது சிறப்பித்து சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தப்பெறுகிறது. அன்றைய தினம் பிரதோஷம் வந்தால் அது சோமவார...

Read moreDetails

ஐஸ்வர்யம் பெருக கார்த்திகை வெள்ளிக்கிழமை பூஜை!

வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. சுக்கிர பகவானுக்குரிய அதிதேவதையாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். அதனால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வது நம்முடைய செல்வ...

Read moreDetails

தேய்பிறை சஷ்டி வேல் வழிபாடு!

முருகப்பெருமானுக்குரிய மாதமான கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக்குரிய திதியான சஷ்டி திதி என்பது நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வியாழக்கிழமை (இன்று) வருகிறது. அன்றைய நாளில் நாம்...

Read moreDetails

வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் தேவ உதனி ஏகாதசி வழிபாடு!

வருடத்தில் 24 ஏகாதசிகள் வந்தாலும் ஒரு சில மாதங்களில் வரும் ஏகாதசிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். அப்படிப்பட்ட மிகவும் முக்கியமான, சிறப்பு வாய்ந்த ஏகாதசி தான் நவம்பர்...

Read moreDetails
Page 8 of 30 1 7 8 9 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist