ஆன்மீகம்

48 நாட்கள் குங்குமம் வைத்தால் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும்

இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருமே குங்குமம் அணிவதை ஒரு காலத்தில் வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குங்குமம் அணியும் பழக்கம்...

Read moreDetails

செல்வநிலை உயர நந்தி பகவான் வழிபாடு!

நவகிரகங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான தன்மை இருக்கிறது. அந்த தன்மையை பொறுத்துதான் அவர்கள் நமக்கு நன்மைகளையும் தீமைகளையும் வழங்குகிறார்கள். அந்த வகையில் செல்வநிலை உயர்வதற்கும்...

Read moreDetails

அன்னை மகாலட்சுமியை வழிபட சிறந்த நாள் இன்று!

தை மாதம் என்பது சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட தை மாதத்தில் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு...

Read moreDetails

இந்த திகதியில் பிறந்தவர்கள் நிதி ரீதியாக அதிஷ்டசாலிகள்

மக்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிடம் மற்றும் எண் கணித பரிந்துரைகளை பின்பற்றுகிறார்கள். ஜோதிடர்கள் மற்றும் எண் கணித வல்லுநர்கள் லட்சுமி தேவியின் அருளால்...

Read moreDetails

திருமண தடைகள் நீங்க இதை செய்யுங்கள்

ஜோதிடத்தின்படி, கடந்த 14ஆம் திகதி சூரியன் மகர ராசியில் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், திருமணத்திற்கான மங்களகரமான திகதிகள் மீண்டும் வந்துள்ளன. இந்த திகதிகள் மற்றும் சுப...

Read moreDetails

2025 ஹஜ் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்து!

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் ஹஜ் யாத்திரை – 2025க்கான ஒப்பந்தத்தில் இலங்கை அண்மையில் கையெழுத்திட்டது. இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில்...

Read moreDetails

நாளை மகரஜோதி தரிசனம் – கட்டுப்பாடுகள் விதிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை...

Read moreDetails

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு!

வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்கு உரிய நாளாகும். சுக்கிரனுக்குரிய தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுவதால் வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. இந்த மங்கலகரமான நாளில் தொடர்ந்து...

Read moreDetails

வைகுண்ட ஏகாதசி விரதம்!

வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் இரவில் கண் விழித்து வழிபட வேண்டும் என எதற்காக சொல்கிறார்கள் என்ற காரணத்தையும், வைகுண்ட ஏகாதசி விரதம் பிறந்த கதையையும் தெரிந்து...

Read moreDetails

பிரபஞ்சத்தின் 9 கர்ம விதிகள்!

நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களையும் பெறுகிறோம். சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நான் நினைக்கத் தானே செய்தேன்.. செயல்படுத்தவில்லையே என்று...

Read moreDetails
Page 7 of 33 1 6 7 8 33
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist