ஆன்மீகம்

அஞ்சனை மைந்தனுக்கு வடைமாலை சாற்றுவதன் வரலாறு தெரியுமா?

அனுமன் கோவில்களில் அனுமனுக்கு வடைமாலை சாற்றுவதை பார்த்திருப்போம். இதற்கு பின் இருக்கும் காரணம் என்னவென்று தெரியுமா? வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர்தான் அனுமன். ஆஞ்சநேயர் சிறுகுழந்தையாக இருந்தபோது தனது...

Read moreDetails

வெள்ளிக்கிழமை சதுர்த்தி வழிபாடு!

ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை, மார்கழி மாதத்தில் சதுர்த்தி திதியானது வருகின்றது. அமாவாசை முடிந்து நான்காவது நாள் வளர்பிறை சதுர்த்தி திதி வரும்....

Read moreDetails

அமாவாசையன்று செய்யகூடிய, செய்யக்கூடாத செயல்கள்!

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில், ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன. அன்றைய தினத்தன்று , நம்முடைய முன்னோர்கள், விண்ணிலிருந்து, மண்ணிற்கு வருகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பது நம்பிக்கையாக...

Read moreDetails

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம்: மேஷராசி அன்பர்களே! அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள்...

Read moreDetails

2025 முதல் நாள் வாங்க வேண்டிய பொருள்!

2025 ஆம் ஆண்டு புதன்கிழமை பிறக்க இருப்பதால் இது ஒரு அதிர்ஷ்ட ஆண்டாகவே கருதப்படுகிறது. “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்பார்கள். அது போல புதன் கிழமை...

Read moreDetails

புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு குபேர யோகம்

ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலர் ஆன்மீக யாத்திரை, சுற்றுலா செல்லத்திட்டமிடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சிக்கான பல வாய்ப்புகள் அமையும்....

Read moreDetails

மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல பலன்களைத் தரும் ஆண்டு

2025-ம் ஆண்டு ஜோதிடத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைய உள்ளது. குறிப்பாக, சனி மற்றும் குரு போன்ற முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க...

Read moreDetails

2025 உங்க ராசிக்கு எப்படி?

மேஷம்: இந்தாண்டு பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டபடி, இப்போது உங்கள் ரசனைக்கேற்ப...

Read moreDetails

மூன்று காலப் பாவங்கள் நீக்கும் திருநீறு!

திருமண், திருநீறு, விபூதி எனப்படும் இந்த சாம்பல் பிரசாதம் சிவனுக்கு உரியது ஆகும். எதுவுமே கையில் இல்லாமல் பிறந்து மீண்டும் எதுவுமே கையில் இல்லாமல் சாம்பலாக தான்...

Read moreDetails

அனுமன் ஜெயந்தி வழிபாடு!

அஞ்சனையின் மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன் பிறந்த நாள்தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம்...

Read moreDetails
Page 6 of 30 1 5 6 7 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist