ஆன்மீகம்

திருமண தடைகள் நீங்க இதை செய்யுங்கள்

ஜோதிடத்தின்படி, கடந்த 14ஆம் திகதி சூரியன் மகர ராசியில் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், திருமணத்திற்கான மங்களகரமான திகதிகள் மீண்டும் வந்துள்ளன. இந்த திகதிகள் மற்றும் சுப...

Read moreDetails

2025 ஹஜ் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்து!

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் ஹஜ் யாத்திரை – 2025க்கான ஒப்பந்தத்தில் இலங்கை அண்மையில் கையெழுத்திட்டது. இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில்...

Read moreDetails

நாளை மகரஜோதி தரிசனம் – கட்டுப்பாடுகள் விதிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை...

Read moreDetails

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு!

வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்கு உரிய நாளாகும். சுக்கிரனுக்குரிய தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுவதால் வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. இந்த மங்கலகரமான நாளில் தொடர்ந்து...

Read moreDetails

வைகுண்ட ஏகாதசி விரதம்!

வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் இரவில் கண் விழித்து வழிபட வேண்டும் என எதற்காக சொல்கிறார்கள் என்ற காரணத்தையும், வைகுண்ட ஏகாதசி விரதம் பிறந்த கதையையும் தெரிந்து...

Read moreDetails

பிரபஞ்சத்தின் 9 கர்ம விதிகள்!

நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களையும் பெறுகிறோம். சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நான் நினைக்கத் தானே செய்தேன்.. செயல்படுத்தவில்லையே என்று...

Read moreDetails

சிவனின் அருள் கிடைக்க ஆருத்ரா தரிசனம்!

ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாக திகழும் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. 27 நட்சத்திரங்களில் "திரு" என சிறப்பித்து கூறப்படுவது சிவ பெருமானுக்குரிய திருவாதிரை. மற்றொன்று பெருமாளுக்குரிய...

Read moreDetails

ஸ்படிக லிங்க வழிபட்டால் உண்டாகும் நன்மைகள்!

சிவ பெருமானின் லிங்க வழிபாடே உலகம் முழுவதும் பரவி உள்ளது. சிவ பெருமானை லிங்க வடிவிலேயே பெரும்பாலான கோவில்களில் தரிசிக்க முடியும். இந்த லிங்கங்களில் பல வகை...

Read moreDetails

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது....

Read moreDetails

யாழ் பல்கலை மாணவர்களால் 5வது வருடமாக திருவெம்பாவை பாராயணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 5 ஆவது வருடமாக இன்றைய தினமும் திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கலட்டிச்சந்தி ஊடாக யாழ்பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியினைக் கடந்து...

Read moreDetails
Page 5 of 30 1 4 5 6 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist