• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
பிரதோஷ நாளில் நரசிம்மர் வழிபாடு!

பிரதோஷ நாளில் நரசிம்மர் வழிபாடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/27
in ஆன்மீகம், பிரதான செய்திகள்
74 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுவாகவே பிரதோஷ நாள் என்றால் நாம் எல்லோரும் சிவன் வழிபாடு செய்வதை தான் வழக்கமாக வைத்திருக்கின்றோம்.

பிரதோஷம் என்றால் கட்டாயம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது‌.

சிவன் வழிபாட்டை செய்யும் போது கூடவே வாய்ப்பு உள்ளவர்கள் பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில் இந்த நரசிம்ம மூர்த்தியையும் வழிபாடு செய்து பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கடுமையான கஷ்டங்களுக்கு அன்றே ஒரு விடிவுகாலம் கிடைக்க வேண்டும் என்றால், பிரதோஷ நேரத்தில் நரசிம்மர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நரசிம்மருக்கு நாளை என்ற வார்த்தை கிடையாது. இப்போதே நீங்கள் கேட்ட வரத்தை கொடுக்கக்கூடிய தெய்வம் நரசிம்மர்.

ஏனென்றால் நரசிம்மர் அவதாரம் ஒரு நொடி பொழுதில் இந்த பூமியில் உருவானது.

நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும் என்றால், நம்முடைய மனதில் எந்த கெட்ட எண்ணமும் இருக்கக் கூடாது.

அவருக்கு உகந்த நெய்வேதியம், பானகம். நீர் மோர் பானகம் தயார் செய்து நரசிம்மருக்கு நெய்வேத்தியம் வைத்து, நரசிம்மர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு சின்ன கப்பில் அந்த பாதகத்தை ஊற்றி பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

உடம்பை குளிர்விக்க கூடிய பானகம் இது. உங்களுடைய கஷ்டத்தை குளிர்விக்க கூடிய பானம் இது.

கோபமாக இருக்கும் நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்தக்கூடிய பானகம் இது. கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரில் வெல்லம், சுக்குத்தூள், எலுமிச்ச பழச்சாறு, ஏலக்காய் பொடி, போட்டு நன்றாக கலந்தால் வாசம் நிறைந்த பானகம் தயார்.

இதை கொஞ்சம் கூடுதலான அளவில் செய்து கோவிலுக்கு கொண்டு போய் பக்தர்களுக்கு உங்கள் கையாலேயே இந்த பாநகத்தை விநியோகம் செய்ய வேண்டும்.

இந்த தை மாதத்தின் பிரதோஷம் 27-1-2025 திங்கட்கிழமை அன்று வந்திருக்கிறது.

இந்த நாளில் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரைக்குள் இருக்கக்கூடிய நேரத்தில் உங்கள் வீட்டு பக்கத்தில் நரசிம்ம மூர்த்தி கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்ற இந்த பானகத்தை பக்தர்களுக்கு தானமாக கொடுங்கள்.

கோவிலுக்கு செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. வீதியில் காய்கறி விற்பவர்கள், செருப்பு தைப்பவர்கள், பழங்கள் விற்பவர்கள், என்று, வெயிலில் உழைக்கக்கூடிய உழைப்பாளிகளுக்கு உங்கள் கையால் பானகம் தானம் செய்தாலும், கடன் குறையும்.

வெயிலில் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் குளிர்ந்த பானகத்தை குடித்துவிட்டு, மனதார வாழ்த்தும்போது உங்கள் கஷ்டம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.

Related

Tags: narasimharநரசிம்மர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை; மீள் திருத்த விண்ணப்பங்கள‍ை இன்று முதல் சமர்ப்பிக்கலாம்!

Next Post

வர்த்தகப் போரில் அமெரிக்காவும் கொலம்பியாவும்!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!
இலங்கை

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!
இலங்கை

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!
இலங்கை

நாட்டில் QR இன்றி எவரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது- பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்!

2026-03-15
யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!
இலங்கை

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

2026-03-15
Next Post
வர்த்தகப் போரில் அமெரிக்காவும் கொலம்பியாவும்!

வர்த்தகப் போரில் அமெரிக்காவும் கொலம்பியாவும்!

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் யோஷித!

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் யோஷித!

கம்பளை  தமிழ் வித்தியாலய பாடசாலையில் க்ளின்  ஸ்ரீ லங்கா  வேலைத்திட்டம்!

கம்பளை தமிழ் வித்தியாலய பாடசாலையில் க்ளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

0
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

2026-03-15
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

2026-03-15

Recent News

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

2026-03-15
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.