• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
பிரதோஷ நாளில் நரசிம்மர் வழிபாடு!

பிரதோஷ நாளில் நரசிம்மர் வழிபாடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/27
in ஆன்மீகம், பிரதான செய்திகள்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுவாகவே பிரதோஷ நாள் என்றால் நாம் எல்லோரும் சிவன் வழிபாடு செய்வதை தான் வழக்கமாக வைத்திருக்கின்றோம்.

பிரதோஷம் என்றால் கட்டாயம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது‌.

சிவன் வழிபாட்டை செய்யும் போது கூடவே வாய்ப்பு உள்ளவர்கள் பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில் இந்த நரசிம்ம மூர்த்தியையும் வழிபாடு செய்து பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கடுமையான கஷ்டங்களுக்கு அன்றே ஒரு விடிவுகாலம் கிடைக்க வேண்டும் என்றால், பிரதோஷ நேரத்தில் நரசிம்மர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நரசிம்மருக்கு நாளை என்ற வார்த்தை கிடையாது. இப்போதே நீங்கள் கேட்ட வரத்தை கொடுக்கக்கூடிய தெய்வம் நரசிம்மர்.

ஏனென்றால் நரசிம்மர் அவதாரம் ஒரு நொடி பொழுதில் இந்த பூமியில் உருவானது.

நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும் என்றால், நம்முடைய மனதில் எந்த கெட்ட எண்ணமும் இருக்கக் கூடாது.

அவருக்கு உகந்த நெய்வேதியம், பானகம். நீர் மோர் பானகம் தயார் செய்து நரசிம்மருக்கு நெய்வேத்தியம் வைத்து, நரசிம்மர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு சின்ன கப்பில் அந்த பாதகத்தை ஊற்றி பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

உடம்பை குளிர்விக்க கூடிய பானகம் இது. உங்களுடைய கஷ்டத்தை குளிர்விக்க கூடிய பானம் இது.

கோபமாக இருக்கும் நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்தக்கூடிய பானகம் இது. கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரில் வெல்லம், சுக்குத்தூள், எலுமிச்ச பழச்சாறு, ஏலக்காய் பொடி, போட்டு நன்றாக கலந்தால் வாசம் நிறைந்த பானகம் தயார்.

இதை கொஞ்சம் கூடுதலான அளவில் செய்து கோவிலுக்கு கொண்டு போய் பக்தர்களுக்கு உங்கள் கையாலேயே இந்த பாநகத்தை விநியோகம் செய்ய வேண்டும்.

இந்த தை மாதத்தின் பிரதோஷம் 27-1-2025 திங்கட்கிழமை அன்று வந்திருக்கிறது.

இந்த நாளில் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரைக்குள் இருக்கக்கூடிய நேரத்தில் உங்கள் வீட்டு பக்கத்தில் நரசிம்ம மூர்த்தி கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்ற இந்த பானகத்தை பக்தர்களுக்கு தானமாக கொடுங்கள்.

கோவிலுக்கு செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. வீதியில் காய்கறி விற்பவர்கள், செருப்பு தைப்பவர்கள், பழங்கள் விற்பவர்கள், என்று, வெயிலில் உழைக்கக்கூடிய உழைப்பாளிகளுக்கு உங்கள் கையால் பானகம் தானம் செய்தாலும், கடன் குறையும்.

வெயிலில் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் குளிர்ந்த பானகத்தை குடித்துவிட்டு, மனதார வாழ்த்தும்போது உங்கள் கஷ்டம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.

Related

Tags: narasimharநரசிம்மர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை; மீள் திருத்த விண்ணப்பங்கள‍ை இன்று முதல் சமர்ப்பிக்கலாம்!

Next Post

வர்த்தகப் போரில் அமெரிக்காவும் கொலம்பியாவும்!

Related Posts

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!
இலங்கை

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

2025-12-02
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!
இலங்கை

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

2025-12-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 
இலங்கை

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு
இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
நடிகை சமந்தாவுக்கு நடந்த ரகசிய திருமணம்!
சினிமா

நடிகை சமந்தாவுக்கு நடந்த ரகசிய திருமணம்!

2025-12-01
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
Next Post
வர்த்தகப் போரில் அமெரிக்காவும் கொலம்பியாவும்!

வர்த்தகப் போரில் அமெரிக்காவும் கொலம்பியாவும்!

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் யோஷித!

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் யோஷித!

கம்பளை  தமிழ் வித்தியாலய பாடசாலையில் க்ளின்  ஸ்ரீ லங்கா  வேலைத்திட்டம்!

கம்பளை தமிழ் வித்தியாலய பாடசாலையில் க்ளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

0
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கம் காரணமாக-மன்னாரில் இரண்டு இறப்புக்கள் பதிவு!

0
யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

0
ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

0
குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

0
இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கம் காரணமாக-மன்னாரில் இரண்டு இறப்புக்கள் பதிவு!

2025-12-02
யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

2025-12-02
ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

2025-12-02
குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

2025-12-02

Recent News

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கம் காரணமாக-மன்னாரில் இரண்டு இறப்புக்கள் பதிவு!

2025-12-02
யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

யாழில். 51ஆயிரத்து 879 பேர் பாதிப்பு – 4040 பேர் 46 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளனர்!

2025-12-02
ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.