ஆன்மீகம்

நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி திருக்கோயில் வருடாந்த தேர் திருவிழா!

நாட்டுக்கோட்டை நகரத்தார் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி திருக்கோயில் வருடாந்த தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்றிருந்த நிலையில், வள்ளி...

Read moreDetails

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி...

Read moreDetails

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 14 ஆம் நாள் இன்று (09) காலை முத்தேர் இரதோற்சவம் பக்தி...

Read moreDetails

பலத்த பாதுகாப்புடன் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்!

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை இன்றைய (20) தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதையும் பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இயேசு...

Read moreDetails

தியாகம், இரட்சிப்பு நிறைந்த புனித வெள்ளி!

புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததை நினைவுகூரும் ஒரு கிறிஸ்தவ விடுமுறையாகும். இது ஈஸ்டர் (உயிர்த்த) ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வருகிறது. இது...

Read moreDetails

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய திருவிழா ஆரம்பம்!

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நேற்று (01) காலை 8.00...

Read moreDetails

ரமழான் பண்டிகை இன்றாகும்!

இலங்கை வாழ் இஸ்லாமியர்களினால் ரமழான் பண்டிகை இன்று (31) கொண்டாடப்படுகிறது. உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 மார்ச் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு...

Read moreDetails

வருடாந்த கச்சத்தீவு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு!

வருடாந்த கச்சத்தீவு திருவிழா நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்....

Read moreDetails

வண்ணங்களின் திருவிழா – ஹோலி பண்டிகையின் வரலாறு தெரியுமா?

வட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பண்டிகையானது பக்த பிரகலாதனின் வரலாற்றோடு இணைந்த பண்டிகையாகும். வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி...

Read moreDetails

கனவில் இறைவனை கண்டால் இது தான் அர்த்தமா?

இறைவனை கனவில் காண்பது என்பது அனைவருக்கும் நடந்து விடுவது கிடையாது. மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற இறைவன் தரிசனம் கனவில் கிடைக்கும். நம்முடைய எண்ணங்கள், ஆசைகள்...

Read moreDetails
Page 4 of 33 1 3 4 5 33
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist