• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
48 நாட்கள் குங்குமம் வைத்தால் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும்

48 நாட்கள் குங்குமம் வைத்தால் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும்

Kavipriya S by Kavipriya S
2025/01/24
in ஆன்மீகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருமே குங்குமம் அணிவதை ஒரு காலத்தில் வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குங்குமம் அணியும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. குறிப்பாக நவநாகரீக பெண்கள் குங்குமத்துக்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு அணிகிறார்கள்.

ஆனால் குங்குமம் அணிவது நமது பாரம்பரியம் மட்டுமல்லாமல், குங்குமம் அணியும் போது ஏராளமான நன்மைகளும் உள்ளன. குங்குமத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெளிவாக காணலாம்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பாரம்பரியமாகவே பல்வேறு நல்ல விஷயங்களை பின்பற்றி வருகிறோம். இந்த குறிப்பிடத்தக்க நல்ல விஷயங்களில் ஒன்று நெற்றியில் குங்குமம் அணிவதும் அடங்கும்.

திருமணமான பெண்கள் குங்குமத்தை நெற்றியில் இரண்டு புருவத்தின் மத்தியிலும், உச்சி வகிடு பகுதியிலும் வைத்துக்கொள்ளலாம். திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை நெற்றியில் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும்.

நம்முடைய பாரம்பரிய வழக்கப்படி திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் சரி, தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும்.

கூடுமானவரை இரண்டு புருவத்திற்கு நடுவே கட்டாயமாக குங்குமம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். -காரணம் பெண்களுடைய உடம்பில் ஊடுருவக்கூடிய கெட்ட சக்தியானது, அந்த இரண்டு புருவத்தின் மத்தியில் தான் செல்லும் என்பது நம்முடைய முன்னோர்களின் கணிப்பு.

எனவே அந்த இடத்திற்கு ஒரு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் குங்குமத்தை இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

மேலும் குங்குமம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ஆகிய விஷயங்களிலும் பலதரப்பட்ட நன்மைகளை அளிக்க வல்லது. திருமணமான பெண்கள் குறிப்பாக, உச்சி முகட்டில் குங்குமத்தை வைக்கும் போது, அது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இந்த பகுதி உணர்திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மஞ்சள் மற்றும் சந்தனத்தால் ஆன குங்குமத்தின் குளிர்ச்சியான பண்புகளால் உடலுக்கு பயன்கள் கிடைக்கிறது. இது ஆயுர்வேத மூலப்பொருளாகும். ஆயுர்வேதத்தில் உச்சந்தலையானது ஒரு முக்கிய ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது.

குங்குமத்தில் உள்ள மஞ்சளில், அழற்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. எனவே, மஞ்சள் கொண்டு தயாரிக்கப்படும் குங்குமத்தை உச்சந்தலையில் வைத்தால், அது உடனடியாக நல்லதொரு பலனை அளிக்கிறது. இது பதற்றம் மற்றும் வெப்பத்தால் ஏற்படும் தலைவலியை குறைக்க உதவுகிறது.

குங்குமத்தில் உள்ள சிவப்பு நிறமானது உணர்ச்சி மற்றும் அன்பை குறிக்கிறது. அதாவது இது காதல் உணர்வுகளை அதிகரிக்கக் கூடியதாகும். திருமணமான பெண்கள் குங்குமம் அணியும் போது கணவருடன் நல்ல நெருக்கம் மற்றும் பிணைப்பை உருவாக்குகிறது.

மேலும் குங்குமம் அணிவது மனதை ஒருமுகப்படுத்தவும், இயற்கையான ஆற்றலை அதிகரிக்கவும் உதவும். இன்று பல்வேறு காரணங்களால் பலரும் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்துடன் காணப்படுகின்றனர். குங்குமம் மனநிலையை இயல்பாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

குங்குமத்தில் அடங்கியுள்ள மஞ்சள், சுண்ணாம்பு மற்றும் பாதரச சல்பைடு போன்ற இயற்கை பொருட்கள் மனதை அமைதிப்படுத்துவதற்கு உதவும்.

பெண்கள் குங்குமத்தால் திலகம் இடுவது ரொம்ப ரொம்ப முக்கியம். குங்குமத்துக்கு ஹரித்ரா சூரணம் என்று பெயர். இது ஒரு மங்களகரமான பொருள்.

16 சௌபாக்கிய திரவியங்களில் ஒரு திரவியம் குங்குமம். இன்று பல பெண்கள் மஞ்சளும் பூசி கொள்வது கிடையாது, வளையலும் போட்டுக் கொள்வது கிடையாது, கழுத்தில் சங்கிலியும் அணிவது கிடையாது. மற்ற எல்லாவற்றையும் கூட விட்டு விடலாம், ஆனால் கைகளில் வளையல் போடாமல் இருக்கக் கூடாது. கழுத்து வெறும் கழுத்தாக இருக்கக் கூடாது, நெற்றியிலும் திலகம் இல்லாமல் இருக்கக் கூடாது. நெற்றியில் கண்டிப்பாக குங்குமம் வைக்க வேண்டும்.

நெற்றியில் திலகம் பெரிதாக யார் வைக்கின்றார்களோ அவர்களுக்கு எப்போதுமே நல்லது நடக்கும். குறைந்தபட்சம் 48 நாள் நெற்றியில் திலகம் வைத்தால் அந்த குடும்பத்தில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் அனைத்தும் தீர்ந்துவிடும். அது மட்டுமல்ல, அன்று முதல் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். ஐம்புலன்களும் அவர்களுக்கு கட்டுப்படும். எனவே பெண்கள் தினமும் நெற்றியில் குங்குமம் அணியுங்கள்.

 

Related

Tags: குங்குமம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண் தொடர்பில் தகவல்!

Next Post

தங்க விலை தொடர்பான அப்டேட்!

Related Posts

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!
இலங்கை

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

2026-01-29
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-01-29
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!
இலங்கை

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

2026-01-29
மார்பக புற்று நோயினால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!
இலங்கை

நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

2026-01-29
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜித சேனாரத்ன மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-01-29
ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – சிறுவன் ஒருவர் படுகாயம்!
இலங்கை

ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – சிறுவன் ஒருவர் படுகாயம்!

2026-01-29
Next Post
தங்க விலை தொடர்பான அப்டேட்!

தங்க விலை தொடர்பான அப்டேட்!

ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகள் தொடர்பில் அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகள் தொடர்பில் அறிவிப்பு!

2026 ஜனவரிக்குள் WHO விலிருந்து முறையாக வெளியேறும் அமெரிக்கா!

2026 ஜனவரிக்குள் WHO விலிருந்து முறையாக வெளியேறும் அமெரிக்கா!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

0
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

0
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

0
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

0
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

0
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

2026-01-29
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-01-29
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

2026-01-29
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

2026-01-29
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

2026-01-29

Recent News

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

2026-01-29
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-01-29
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

2026-01-29
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

2026-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.