அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சிந்தனையோடு செயற்பட வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்!

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்றுறை...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்-பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணிநீக்கம்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை இடைநிறுத்துவதற்கு புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய...

Read moreDetails

மருந்துகளின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சர்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (வியாழக்கிழமை) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குறித்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 60...

Read moreDetails

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு!

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் (Times Higher Education World ranking) இன் படி ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த...

Read moreDetails

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் லங்கா சதொசவின் அறிவிப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை...

Read moreDetails

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த, நீதிப்பேராணை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில், அடிப்படை ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். இன்று (வியாக்கிழமை) குறித்த...

Read moreDetails

அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி இன்று (வியாழக்கிழமை)வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும், விற்பனை விலை 300 ரூபாய்க்கு...

Read moreDetails

15 பில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் அழிப்பு-ரஞ்சித் சியம்பலாபிட்டிய

15 பில்லியன் ரூபாய் பெறுமதியான 200 மில்லியன் சட்டவிரோதமான சிகரெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கெரவலப்பிட்டியவில் கடந்த 2021 ஆம் ஆண்டு...

Read moreDetails

இலங்கையில் அணுமின் நிலையம்-அணுசக்தி நிறுவனம் ஆய்வு!

இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இந்தநிலையில் இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சர்வதேச...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்!

வாகன இறக்குமதிக்கு பல முறைகள் சிந்தித்து செயற்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை கடன்முறையின் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்ய...

Read moreDetails
Page 615 of 1198 1 614 615 616 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist