புத்தகப்பைகள் மற்றும் காலணி தொடர்பில் தகவல்-அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புத்தகப்பைகள் மற்றும் காலணி ஆகியனவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல்...

Read moreDetails

வவுனியாவில் வீதி பாதுகாப்பு வாரத்தையொட்டி பேரணி!

வீதி பாதுகாப்பு வாரத்தையொட்டி பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி ஒன்று வவுனியாவில் இடம்பெற்றள்ளது. இன்று (புதன்கிழமை) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் ஆ. லோகேஸ்வரன் ஆலோசனையில்...

Read moreDetails

சீனக் கப்பலில் இருந்து 14 சடலங்கள் மீட்பு- இலங்கை கடற்படை!

இந்தியப் பெருங்கடலில் கடந்த வாரம் கவிழ்ந்த சீனக் கப்பலில் இருந்து மொத்தம் 14 சடலங்களை கண்டுபிடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் தெற்கே உள்ள கடற்பரப்பில் கடந்த...

Read moreDetails

இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்-சீன தூதரகம்!

இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் சீன...

Read moreDetails

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை மீதான விவாதம் இன்று!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அரசாங்கம் முன்வைத்த கட்டண அதிகரிப்பு...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுதலை!

வெளிநாட்டில் இருந்து மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் நாட்டுக்கு வந்த முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடுவிக்கப்பட்டுள்ளார் நேற்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

பிரித்தானிய தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களின் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கண்டி பல் மருத்துவ பீடத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து வருகைத் தந்த அவர் 3.5 கிலோகிராம் எடையுடைய தங்கத்துடன் வருகைத் தந்த...

Read moreDetails

எரிபொருள் கோட்டாவில் மாற்றமா? -மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!

எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும்...

Read moreDetails
Page 631 of 1198 1 630 631 632 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist