கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம சேவகர் பிரிவு மற்றும் கரா கோட்டை கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று (சனிக்கிழமை) முதல் தனிமைப்படுத்தலுக்கு...
Read moreDetailsநுவரெலியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அம்மாவட்ட சுகாதார அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக...
Read moreDetailsநுவரெலியா- ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவிலுள்ள 3ஆம் இலக்கம் கொண்ட நெடுங்குடியிருப்பில், சுவர் உடைந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று...
Read moreDetailsவானிலை சீற்றத்தினால் கடந்த சில தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக...
Read moreDetailsநுவரெலியா – டயகமயிலுள்ள தேசிய கால்நடை பண்ணை மற்றும் சந்திரிகாம தோட்டம் ஆகியன இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தேசிய...
Read moreDetailsமலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றமையினால் சில நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...
Read moreDetailsநுவரெலியா- டயகம, சந்திரிகாமம் தோட்டத்திற்கு அருகிலுள்ள தேசிய கால்நடை பண்ணையில் பணி புரியும் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார...
Read moreDetailsபதுளை மாவட்டத்திலுள்ள ஹப்புத்தளை, கல்கந்தவிலுள்ள சில மலைப்பாங்கான பகுதிகளில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் அதிகளவு காணப்படுவதாக பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...
Read moreDetailsநுவரெலியா- நானுஓயா, சமர்செட் தோட்டப் பகுதியிலுள்ள நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் முழுமையாகவும் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமாகியுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த...
Read moreDetailsநுவரெலியா, கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்திருந்த 17 தொழிலாளர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியாவிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.