மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு 'மக்கள் சந்திப்பு' நிகழ்வு,  மருதங்கேணி கலாசார மத்திய நிலையத்தில் இன்று மிக பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகி...

Read moreDetails

ஊடக சுதந்திரம் கோரி வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!

படு*கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

Read moreDetails

விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல் மோசடி

யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று பழைய மாணவன் சதாசிவம் ஊடக...

Read moreDetails

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்!

செம்மணி– சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று, செம்மணி பகுதியில் நடைபெற்றது. ஆணைக்குழுவின்...

Read moreDetails

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் மறைவு ஊடகத்துறைக்கு பெரும் அதிர்ச்சியையும் ஈடுசெய்ய முடியாத இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண ஊடக மன்றம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது....

Read moreDetails

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தீ எரிந்துகொண்டிருக்கின்றது. அதனால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வலி. வடக்கு பிரதேசத்தில் ,...

Read moreDetails

யாழில். போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , ...

Read moreDetails

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவப் பெருவிழாவின் மஞ்ச திருவிழா நேற்றைய தினம்  இரவு இடம்பெற்றது. கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன்...

Read moreDetails

யாழில். புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம்  யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது 221 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்...

Read moreDetails

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச்சரவையின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம்...

Read moreDetails
Page 4 of 392 1 3 4 5 392
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist