‘அச்சம் தவிர்’ விழிப்புணர்வு செயற்றிட்டம்

கிளிநொச்சியில் 'அச்சம் தவிர்' எனும் தொனிப்பொருளில் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. அபிசேக் பவுண்டேசனின் நிதிப்பங்களிப்புடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட...

Read moreDetails

சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் கடும் சோதனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி, கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி...

Read moreDetails

கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி...

Read moreDetails

கொரோனாவினால் உயிரிழந்தவரை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி- கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

கிளிநொச்சியில் கொடிய நோயிலிருந்து விடுபட மாபெரும் யாக சாந்தி பூசை

கிளிநொச்சி- கிருஸ்ணர் ஆலயத்தில் கொடிய நோயிலிருந்து விடுபட மாபெரும் யாக சாந்தி பூசை நடத்தப்பட்டது. அதாவது, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாடும் மக்களும் விடுபட வேண்டுமென்ற...

Read moreDetails

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்

கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில்...

Read moreDetails

கிளிநொச்சியில் சில விவசாயக் காணிகள் வனப் பகுதிகளாக அடையாளம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பகுதிகள் மற்றும் குளத்தின் கீழ் நீண்ட காலமாக பயிர் செய்கை மேற்கொண்டு வந்த விவசாயக்...

Read moreDetails

கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகள் ஆரம்பம்!

கிளிநொச்சியில் 65 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பமாகியதாக கிளிநொச்சி பிராந்திய...

Read moreDetails

கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி நாளை முதல் செலுத்தப்படுகிறது- வைத்தியர் நிமால் அருமநாதன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை (திங்கள்) முதல் இடம்பெறவுள்ளதாக  கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன்...

Read moreDetails

கிளிநொச்சி – வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம்!

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கராயன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த நிலையில், நேற்று...

Read moreDetails
Page 44 of 57 1 43 44 45 57
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist