இலங்கை

அனைத்து பொருளாதார வெற்றிகளின் பலன்களும் நாட்டு மக்களை சென்றடைய வழிவகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி

93 ஆண்டுகால உள்நாட்டு  இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை ஈட்ட  உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாகவும்,  இது இந்த ஆண்டு வருவாய்...

Read moreDetails

நாகொடை வைத்தியசாலை துப்பாக்கிச் சூடு; மேலதிக விபரம்!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்...

Read moreDetails

பாடப்புத்தகத்தில் பொருத்தமற்ற வாசகம் தொடர்பான விசாரணையை ஆரம்பித்த கல்வி அமைச்சு!

தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று...

Read moreDetails

அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம...

Read moreDetails

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கட்சியின்...

Read moreDetails

துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு மாதம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாதத்தால்...

Read moreDetails

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு ரஷ்யர்கள் மீட்பு!

அஹங்கம, கபலானா கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற இரண்டு ரஷ்ய நாட்டவர்கள் பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்று (30)...

Read moreDetails

கொழும்பு மாநகர சபை முறைகேடுகள்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்!

கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள்...

Read moreDetails

நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு!

நாகொடை பொது வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையின் 14 ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி மீது...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய...

Read moreDetails
Page 114 of 4617 1 113 114 115 4,617
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist